Category: தமிழ் நாடு

நம்பிக்கை வாக்கெடுப்பு, தகுதி நீக்கம்: நீதிமன்றத்தில் காரசார வாதம்!

சென்னை, டிடிவி தினகரன் தொடர்ந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு, திமுக சார்பாக தொடரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த வழக்கில் இன்று காரசார வாதங்கள் நடைபெற்றது.…

ஓபிஎஸ் அணிமீது நடவடிக்கை: சபாநாயகருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!

சென்னை: அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் தனியாக பிரிந்ததும், சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றார். அப்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எடப்பாடி அரசுக்கு எதிராக…

ஆம்புலன்சு தர மறுத்த அரசு மருத்துவமனை! வடமாநில அவலம் தமிழகத்தில்….

திருச்சி, இறந்தவரின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்சு தர அரசு மருத்துவமனை மறுத்ததால், இறந்த பெண்ணின் சடலத்தை உறவினர்கள் கைகளிலேயே தூக்கி சென்ற அவலம் நடந்துள்ளது. இதுபோனற் துரதிருஷ்டவசமான…

அப்பல்லோவில் துரைமுருகன்: ஸ்டாலின் நலம் விசாரிப்பு

சென்னை, மூச்சு திணறல் காரணமாக இன்று காலை திமுக முன்னாள் அமைச்சரும், முதன்மை செயலாளருமான துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீர் மூச்சுத் திணறல் காரணமாக…

அறுவை சிகிச்சை வெற்றி: நடராஜன் நலமுடன் இருப்பதாக தகவல்

சென்னை, கிட்னி, கல்லீரல் பாதிப்பு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடராஜனுக்கு நேற்று கல்லீரல் மற்றும் சிறுநீரகம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்நிலையில், தற்போது நடராஜன்…

கேளிக்கை வரி: அக்.6 முதல் புதிய திரைப்படங்கள் வெளியாகாது

சென்னை, தமிழக அரசு தமிழ் திரைப்படங்களுக்கு 10 சதவிகிதம் உள்ளாட்சி கேளிக்கை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 6ந்தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படமாட்டாது என…

வழக்குகளால் என்னை மிரட்ட முடியாது! டிடிவி தினகரன்

சென்னை, பொய் வழக்குகள் போட்டு தன்னை மிரட்ட முடியாது என டிடிவி தினகரன் கூறி உள்ளார். சென்னை அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினரகன், தன் மீது…

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: புதிய நீதிபதி முன் இன்று மீண்டும் விசாரணை!

சென்னை, எடப்பாடியை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு புதிய நீதிபதி முன்…

சசிகலா பரோல்: தமிழக காவல்துறையின் கருத்து கேட்கிறது கர்நாடக சிறைத்துறை!

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா, உடல்நலமில்லாமல் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது கணவர் நடராஜனை சந்திக்க விரும்புவதாக கூறி, 15 நாட்கள் பரோல் கேட்டு…

சசிகலா பரோல் மனு தள்ளுபடி

பெங்களூரு: சசிகலா பரோல் மனுவை பெங்களூரு கர்நாடக சிறைத்துறை தள்ளுபடி செய்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.…