Category: தமிழ் நாடு

டாஸ்மாக் விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கர், விக்ரம் ரவீந்திரனிடம் ஏன் விசாரணை! இடி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் ஏன் விசாரணை என்பது…

பள்ளி மாணவர்களிடையே சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு! ஆசிரியர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்

கோவை: மாணவர்களுக்கு பள்ளி பருவத்திலேயே சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், இது ஆசிரியர்கள் நினைத்தால்…

தமிழ்நாட்டில் முதல் முறை: மாமல்லபுரம் முதல் காட்டுப்பள்ளி துறைமுகம் வரை 10 வழி விரைவுச்சாலை…!

சென்னை: தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னையில் 10 வழி விரைவுச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னையின் புறநகர் பகுதியான காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் வரை அமைக்கப்பட்டு…

கீழடி விவகாரம்: மத்திய பாஜக அரசை கண்டித்து மதுரையில் 18ந்தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…

சென்னை: கீழடி விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து மதுரையில் 18ந்தேதி திமுக சார்பில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க.…

அறுபடை வீடு தரிசனம்: 2ஆயிரம் பேரை இலவசமாக அழைத்து செல்கிறது அறநிலையத்துறை….

சென்னை; முருகனின் அறுபடை வீடு தரிசனம் செய்ய முன்பதிவு செய்யும் 2ஆயிரம் பேரை இலவசமாக அழைத்து செல்ல இருப்பதாக இந்து அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.. இந்து…

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: ஆகஸ்ட் மாத இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரும் பெருநகர வளர்ச்சி குழுவ தலைவருமான…

கடும் எதிர்ப்பு: ‘இளைய காமராசர் ‘ என அழைக்க வேண்டாம் என விஜய் வேண்டுகோள்

சென்னை: மாணவ மாணவிகளுக்கான 3வது கட்ட பரிசளிப்பு விழாவில் பேசிய நடிகரும், தவெக தலைவருமான விஜய், தன்னை இளைய காமராசர் என அழைக்க வேண்டாம் என்று வேண்டுகோள்…

முதியோர் இல்லத்தில் வழங்கப்பட்ட கெட்டுபோன உணவால் பலியானோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு…

தென்காசி: தென்காசி அருகே உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வழங்கப்பட்ட கெட்டுபோன உணவை சாப்பிட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து…

மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிப்பு…

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலில், வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. காலியாகும்…

எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பிப்பு பணி: செந்தூர் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பிப்பு பணி நடைபெற்று வருவதால்எ செந்தூர் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும்…