Category: தமிழ் நாடு

வரதராஜபெருமாள் திருக்கோயில், அதங்குடி ,  நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம்

வரதராஜபெருமாள் திருக்கோயில், அதங்குடி , நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம் தல சிறப்பு : வலது பக்கம் சீதாபிராட்டி, சீதாபிராட்டியின் வலப்பக்கம் தாசஸ்த்வ அஞ்சநேயர் இருகை பொத்தி,…

திருநெல்வேலியில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் விவரம்

திருநெல்வேலியில் சில பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்., “திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள…

தமிழகத்தில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் : முதல்வர் தொடங்கி வைப்பு

சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக…

வரும் 26 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் 26 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

‘தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன்’ போன வாரம்… ‘ஆங்கிலத்தில் பேசினால் அவமானம்’ இது நேற்று… ‘கன்னடத்தில் பேசத் தெரியாததற்கு மன்னிப்பு’ இது இன்று…

கர்நாடக மாநிலம் நெலமங்கலா தாலுகா, நாகூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிஜிஎஸ் எம்சிஎச் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை உள்துறை அமித் ஷா இன்று திறந்துவைத்தார். ஆதிசுஞ்சனகிரி பல்கலைக்கழகத்தின்…

காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஓகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

ஒகனேக்கல்: கனமழை காரணமாக கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க…

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு ‘பாஸ்’ நிபந்தனை ரத்து! உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் ஆன்லைனில் பதிவு செய்து பாஸ் பெற வேண்டும் என காவல்துறை கெடுபிடி செய்து வந்த நிலையில், அந்த பாஸ்…

11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர் கைது! இது திருவாரூர் சம்பவம்…

சென்னை: அரசு பள்ளியில் படித்து வரும் 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த அதிர்ச்சி…

ECR-ல் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு முரணாக கட்டப்பட்டுள்ள 22 கட்டிடங்கள் இடிக்கப்பட வாய்ப்பு…

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) கடலோர ஒழுங்குமுறை மண்டல (Coastal Regulation Zone – CRZ) விதிகளுக்கு முரணாக கடற்கரையை நோக்கி கட்டப்பட்டுள்ள 22 கட்டிடங்கள்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இந்நாள் மற்றும் முன்னாள் தலைமை செயலாளர்கள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தற்போதைய தலைமை செயலாளர் முருகானந்தம், முன்னாள் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆகியோர் அடுத்த மாதம் (ஜூலை 21லந்தேதி) சென்னை உயர்நீதிமன்றத்தில்…