Category: தமிழ் நாடு

‘மினி பஸ்’ திட்டத்தால் – 90 ஆயிரம் கிராமங்கள் பயன் – பொதுமக்களிடம் வரவேற்பு! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் மினி பஸ் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்த நிலையில், இந்த திட்டதால், 90 ஆயிரம் கிராமங்கள் பயன் பெற்றுள்ளதாகவும், பொதுமக்களிடம்…

குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக்கொன்ற விவசாயி… இது விருதுநகர் சம்பவம்…

விருதுநகர்: குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகளை விவசாயி ஒருவர் வெட்டிக்கொன்ற சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ளது திருவிருந்தாள்புரம்…

ஈசிஆரில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறிய 22 கட்டிடங்கள் இடிக்கப்படும் வாய்ப்பை எதிர்கொண்டுள்ளன…

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரையோரம் (ஈசிஆர்) பகுதிகளில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி, கடலை பார்த்து கட்டப்பட்டுள்ள 22 கட்டிடங்கள் இடிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது. இதுதொடர்பாக…

தயாநிதி மாறன் நோட்டீஸ் : கலாநிதி மாறன் தரப்பில் சன் டிவி நெட்வொர்க் விளக்கம்!

சென்னை: சன் குழு தலைவர் கலாநிதி மாறன் முறைகேட்டில் ஈடுபட்டு, தன்னை ஏமாற்றி உள்ளதாக, கேடி பிரதர்ஸ் என அழைக்கப்படு பவர்களில் ஒருவரான தயாநிதி மாறன், தனது…

சர்வதேச யோகா தினம்: மதுரையில் கவர்னர் தலைமையில் பலஆயிரம் பேர் கலந்துகொண்ட யோகா… வீடியோ.

மதுரை: இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி, மதுரையில் கவர்னர் தலைமையில் பலஆயிரம் பேர் கலந்துகொண்ட பிரமாண்டமான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்…

யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியீடு

சென்னை: யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 2025-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வில் (25.05.2025) தேர்ச்சி பெற்ற…

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை! உயர்நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை…

சென்னை: பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளியிடக் கூடாது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றம் பல முறை அறிவுறுத்தி உள்ள நிலையில், தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் மீண்டும்…

டெல்லியில் அடுத்த வாரம் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம்…

டெல்லி: தலைநகர் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம் அடுத்த வாரம் கூடுகிறது. ஜுன் 27ந்தேதி அன்று டெல்லியில் கூடும் என மத்திய நீர்வளத்துறை அறிவித்து…

கோடநாடு கொலை, கொள்ளை: விசாரணையை ஜூலை18க்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம்…

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஜூலை மாதம் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான…

ரூ.80கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ரூ.80கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வள்ளுவர் கோட்டம் திமுக ஆட்சிக்கு வந்ததும் ரூ.80…