Category: தமிழ் நாடு

திருப்பூரில் பயிற்சி விமானம் தயாரிக்கிறது சக்தி ஏர்கிராஃப்ட் – இறக்குமதி தேவையை குறைக்கும் முயற்சி

கோயம்புத்தூரைச் சேர்ந்த சக்தி குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சக்தி ஏர்கிராஃப்ட் இண்டஸ்ட்ரி (SAIPL) நிறுவனம், திருப்பூரில் இந்தியாவின் முதல் தனியார் பயிற்சி விமான உற்பத்தி ஆலை…

இன்று 32வது நாள்: திமுக அரசின் தனியார்மயத்தை எதிர்த்து, போராடும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்…

சென்னை: இன்று 30வது நாள்: திமுக அரசின் தனியார்மயத்தை எதிர்த்து, போராடும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் இன்று 32வது நாளை எட்டியுள்ளது. பல்வேறு முறைகளில் தூய்மை பணியாளர்கள்…

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு முன்னுரிமை! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் தடையின்றி வாக்களிக்க ஏதுவாக, வாக்குச்சாவடிகளில் நிரந்தர…

37 மாவட்டங்களில் ‘மாதிரி சூரியசக்தி கிராமங்கள்’! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தின் 37 மாவட்டங்களில் தலா ஒரு கிராமத்தை மாதிரி சூரியசக்தி கிராமங்களாக மாற்ற, தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசின் பசுமை…

திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜரானார்கள் மதுரை கலெக்டர் மற்றும் காவல் ஆணையர்…

மதுரை: திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர்மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை கலெக்டர் கே.ஜே…

ஈரோட்டில் இன்று விஜய் பொதுக்கூட்டம் – போலீசார் கெடுபிடி – பலத்த பாதுகாப்பு…

சென்னை: ஈரோட்டில் இன்று விஜய் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி, போலீசார் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி இருப்பதுடன், பல இடங்களில் கெடுபிடி செய்வதாக தகவல்கள் பரவி வருகின்றன. மேலும்…

அமைச்சர் நேரு மீதான நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வாரியம் ஊழல் குறித்து வழக்கு பதிய கோரிய வழக்கு! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் நேரு மீதான நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வாரியம் ஊழல் குறித்து வழக்கு பதிய கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பதில்…

அன்புமணி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும்! ராமதாஸ் தலைமையிலான பாமக நிர்வாக குழுவில் தீர்மானம்!

விழுப்புரம்: அன்புமணி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக நிர்வாக குழுவில் 13 தீர்மானங்கள்…

தமிழகத்தின் வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் அரசுக்கு மற்றொரு கண்! காலநிலை மாற்றம் குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழகத்தின் வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் என்பது அரசுக்கு மற்றொரு கண் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், இந்தியாவுக்கு வழிகாட்டும் நிலையில் தமிழகம் இருக்கிறது…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கூடியது காலநிலை மாற்றத்திற்கான நிர்வாகக் குழு கூட்டம்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில்காலநிலை மாற்றத்திற்கான நிர்வாகக் குழு கூட்டம் கூடியது. இதில் சுற்றுச்சூழல் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும்…