Category: தமிழ் நாடு

வதந்திகளை நம்ப வேண்டாம் – எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை! தவெக நிர்மல் குமார்

சென்னை: தவெக எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி குறித்து பேசவில்லை – வதந்திகளை நம்ப வேண்டாம் தவெக துணைப்பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கூட்டணி நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக…

‘கீழ்த்தரக் கவிஞர்’ – ‘சிறுமையாளர்’- ‘சூழ்ச்சியாளர்’ :  கவிஞர் வைரமுத்துவை கடுமையாக சாடியுள்ளார் இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன்…

சென்னை: பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பிரபல இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார். வைரமுத்துவை ‘கீழ்த்தரக் கவிஞர்’ என்றும் ‘சிறுமையாளர்’…

திமுக அரசை கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்! அதிமுக அறிவிப்பு…

சென்னை: திமுக அரசைக் கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் அதிமுக அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. திமுக ஆட்சியில், தமிழ்நாடு கஞ்சா, கள்ளச் சாராயம், போதைப் பொருள்…

இன்று மாலை அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை: சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்

சென்னை: ஏப்ரல் 23ந்தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு ச ட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார். மேலும்,தேர்தல்…

ரூ.2 கோடி டெண்டர் முறைகேடு;  பேராவூரணி பேரூராட்சி திமுக பெண் சேர்மன் உள்பட 7 பேர்மீது வழக்கு பதிவு

தஞ்சை:” ரூ.2 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி திமுக பெண் சேர்மன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.…

அரசு அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்! தேர்தல் ஆணையம் வெளியீடு….

சென்னை: தமிழ்நாட்டில், சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அரசு அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல்…

திமுகவில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நாளை முதல் மு.க.ஸ்டாலின் நேர் காணல்!

சென்னை: சட்டசபை தேர்தலில், திமுகவில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நாளை முதல் நேர் காணல் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற…

கூட்டணி குறித்த ‘குட்டி’ ஸ்டோரி கிளம்பிய நேரம்… “தேர்தல் பிஸி… விசாரணையை தமிழ்நாட்டிலேயே நடத்துங்கள்!” சிபிஐக்கு விஜய் கடிதம்

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இனிமேல் சென்னை அல்லது தமிழ்நாட்டுக்குள் எங்காவது நடத்த வேண்டும் என்று சிபிஐக்கு…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: மார்ச் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தேர்தல் வெற்றி குறித்து ஆலோசிக்கப்படுகிறது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்…

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மார்ச் 27 வரை விண்ணப்பிக்கலாம்!

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்களர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பெயர் சேர்க்க மார்ச் 27 வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற…