Category: தமிழ் நாடு

2 கட்டமாக நடைபெறுகிறது: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு…

சென்னை: 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில்…

காவல்துறை மானிய கோரிக்கை: 700 கைதிகள் விடுதலை உள்பட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 60 அறிவிப்புகள்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீது உரையாற்றி முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலின் “700 கைதிகள் விடுதலை உள்பட 60 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் முழு…

தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு…

சென்னை: தமிழக 16வது சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முடிவடைந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார் தமிழக சட்டப்பேரவை கொரோனா…

அ.தி.மு.க ஆட்சியில் வெளியிடப்பட்ட 1,704ல் 637 அறிவிப்புகள் செயல்படுத்தப்படவில்லை! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: அ.தி.மு.க ஆட்சியில் சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் வெளியிடப்பட்ட 1,704 அறிவிப்புகளில் 637 அறிவிப்புகள் செயல்படுத்தப்படவில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.…

பிரதமர் மோடியின் தமிழ் இருக்கை அறிவிப்பு ஏமாற்று வேலையா? பீட்டர் அல்போன்ஸ் கேள்வி…

சென்னை: பிரதமர் மோடியின் தமிழ் இருக்கை அறிவிப்பு ஏமாற்று வேலையா? தெரிந்தவர் சொல்லுங்களேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் டிவிட் பதிவிட்டுள்ளார். சுப்பிரமணிய பாரதியின்…

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்…

சென்னை: திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் காங்கிரஸ், கொங்குநாடு கட்சி எம்எல்ஏக்களுக்கும் பதவி வழங்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையின்…

அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40% ஆக உயர்வு! சட்டப்பேரவையில் அறிவிப்பு

சென்னை: அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை…

தாம்பரம், ஆவடியில் புதிய காவல்ஆணையர்கள், கடலோர காவல்படைக்கு 1000 இளம் மீனவர்கள், 1,132 பேருக்கு காவலர்களின் வாரிசுகளுக்கு வேலை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தாம்பரம், ஆவடியில் புதிய காவல்ஆணையர்கள், கடலோர காவல்படைக்கு 1000 இளம் மீனவர்கள், 1,132 பேருக்கு காவலர்களின் வாரிசுகளுக்கு வேலை உள்பட ஏராளமான அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி…! பரோல் நீட்டிக்கப்படுவதற்கான நாடகமா?

விழுப்புரம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பரோலில் உள்ள பேரறிவாளன், அவ்வப்போது மருத்துவமனையில் அட்மிட் ஆகி, உடல்நிலையை காரணம் காட்டி, பரோலை நீட்டித்து வருகிறார். ஏற்கனவே…

தரவுகள் அடிப்படையில் 5 சவரன் வரையிலான கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தரவுகள் அடிப்படையில் 5 சவரன் வரையிலான கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தமிழக சட்டப்பேரவை வாலாஜா…