அரசுப் பணிகளுக்கான நேரடி நியமன வயது 32-ஆக உயர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!
சென்னை: அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணிநியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பை மேலும் 2 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. ஏற்கனேவே…
சென்னை: அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணிநியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பை மேலும் 2 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. ஏற்கனேவே…
சென்னை: டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை விதைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…
சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாநிலதலைவர்…
சென்னை: சென்னை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், வார இறுதி நாட்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த தமிழகஅரசு மற்றும் சென்னை…
சென்னை: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடத்தப்படுவதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு உள்பட அவருக்கு…
சென்னை: “அகரம் இப்போ சிகரம் ஆச்சு” என கீழடி அகழ்வாய்வு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு டிவிட் பதிவிட்டு உள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை,…
சென்னை: அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் 60ஆக உயர்த்தப்பட்டது குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார…
சென்னை முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நடிகை மனு அளித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் அதிமுக முன்னாள்…
சென்னை திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் கோவில்களில் 3 வேளையும் அன்னதானம் வழக்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களில்…
சென்னை தமிழக அரசு கோவில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் சென்னை மயிலாப்பூர்…