Category: தமிழ் நாடு

மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக லட்சுமி பங்காரு அடிகளார் போட்டியின்றி தேர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக லட்சுமி பங்காரு அடிகளார் போட்டியின்றி தேர்வாகி…

பள்ளிகள் திறப்பு? தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வுசெய்யும் பணிகளை தொடங்கியது வட்டார போக்குவரத்து அலுவலகம்…

சென்னை: தமிழகம் முழுவதும் 1-8 வகுப்பு வரை விரைவில் வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் தனியார் பள்ளி பேருந்துகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.…

வடகிழக்கு பருவ மழை எதிரொலி: சென்னையின் நீர்நிலைகளை திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னையின் நீர் நிலைகள், அங்கு நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…

நடுக்கடலில் தமிழக மீனவர்களை தாக்கி கொள்ளையடித்த கடற்கொள்ளையர்கள்! 3 பேர் காயம்

நாகை: வேதாரண்யம் அருகே நடுக்கடலில் நாகை மீனவர்களை இடலங்கை கடற்கெள்ளையர்கள் தாக்கி கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் 3 மீனவர்கள் காயமடைந்தனர்.…

புதிய மாநகராட்சியாகும் தாம்பரம் ஆவடியின் புதிய காவல்துறை ஆணையர்கள்?

நெட்டிசன் பத்திரிகையாளர் ந.பா.சேதுராமன் முகநூல் பதிவு நிர்வாக வசதிக்காக சென்னை கமிஷனரேட்டை மூன்றாகப் பிரிக்கப் போகிறார்கள் என்று போன மாதம் பேச்சு எழுந்தது. பின்னர், ஆவடி மற்றும்…

யுபிஎஸ்சி தேர்வில் 750இடத்தை பிடித்த மாற்றுத்திறனாளி மாணவர் கோவை ரஞ்சித்….! உதயநிதி வாழ்த்து…

சென்னை: யுபிஎஸ்சி தேர்வில் 750இடத்தை பிடித்து கோவைiயச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் ரஞ்சித் சாதனை படைத்துள்ளார். அவருக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். மத்திய அரசு…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பு: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்….

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய பாஜக அரசு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர்தேவஸ்வி யாதவ்,…

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளனுக்கு 5வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு…!

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளனுக்கு 5வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அவரது ‘பரோல் முடிந்து…

முட்டுக்காட்டில் இருந்து மாமல்லபுரம் வரை இன்று காலை சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்… வைரலாகும் புகைப்படங்கள்…

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர். அதன் காரணமாக, அவ்வப்போது அவர் உடற்பயிற்சி, சைக்கிளிங் செல்வது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வைலாகி வருகின்றன.…

சென்னை கமிஷனர் உள்பட 5 ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாக உதவி உயர்வு! தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் பணியாற்றி வரும் 5 ஏ.டி.ஜி.பி-க்கள் டி.ஜி.பி பதவி உயர்த்தப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தமிழகஅரசு பிறப்பித்து உள்ளது. தமிழ்நாடு அரசின் உள்துறைசெயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில்,…