Category: தமிழ் நாடு

நடப்பாண்டில் மேலும் 850 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக மேலும் 11 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க ஏற்கனவே மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், நடப்பாண்டு 7 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு மத்தியஅரசு ஒப்புதல்…

அக்டோபர்  1-ம் தேதி முதல் பொறியியல் படிப்பிற்கு விருப்பமான கல்லுாரி பதிவு துவக்கம்…

சென்னை: பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, செப்.17-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, அக்டோபர் 1ம் தேதி விருப்ப கல்லுாரிகளுக்கான பதிவு…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு முன்பு சுயேச்சை வேட்பாளர் தீக்குளிப்பு! காரணம் என்ன?

சென்னை: வேட்புமனுவை வாபஸ் பெற வலியுறுத்தி திமுகவினர் மிரட்டுவதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை வீடு முன்பு சுயேச்சை வேட்பாளர் ஒருவர் திடீரென தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை…

தமிழகம் முழுவதும் 26ந்தேதி நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாமில் 12 மாவட்டங்களின் செயல்பாடுகள் மோசம்! தலைமைச்செயலாளர் கடிதம்…

சென்னை: தமிழகம் முழுவதும் 26ந்தேதி நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாமில் 12 மாவட்டங்களின் செயல்பாடுகள் மோசம் இருந்தது என்று தமிழக தலைமைச்செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதி…

பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்! இன்று விசாரணை….

டெல்லி: பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் நவம்பர் 4-ம்…

தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ.101 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு! அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும 115 இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டு மற்றும் ஆய்வில், ரூ.101 கோடிக்குவரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று வணிக வரி, பதிவுத் துறைஅமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.…

சேலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை…

சேலம்: சேலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விடிய விடிய மேற்கொண்ட அதிரடி சோதனையில், கணக்கில் வராத 62 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள்…

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை : இன்று முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். தமிழகத்தில் அடுத்த மாத இறுதி வாரம் வடகிழக்கு…

வெளிநாட்டினர் நடமாட்டத்தைக் கண்காணிக்க மாவட்ட அளவில் குழு : உயர்நீதிமன்ற உத்தரவு

சென்னை ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளிநாட்டினர் நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தனிக் குழுவை அமைக்க டிஜிபி க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. இந்தியாவுக்கு பல நாடுகளில் இருந்தும் மக்கள்…

குபேரலிங்கம் கோயில்

குபேரலிங்கம் கோயில் நாம் ஒவ்வொருவரும் முற்பிறவியில் என்ன பாவங்கள் செய்தோமோ தெரியாது. இப்பிறவியில் இப்படிக் கஷ்டப்படுகிறோம். நமது அப்பா,தாத்தா,பாட்டனார் என்ன குற்றங்கள் செய்தார்களோ நமக்குத் தெரியாது அந்தப்…