Category: தமிழ் நாடு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 2,930 பேர் பாதிப்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 2,930 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்…

தமிழகத்தில் வரும் 8ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வரும் 8ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்றும், தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும். சென்னையில் ஒருசில…

கல்வித்துறை மத்தியஅரசிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும்! 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!

சென்னை: அரசியலமைப்பு சட்டப்படி, கல்வித்துறை மத்தியஅரசிடம் இருந்துமீட்டெடுப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். நீட் போன்ற தேர்வுகளால் மாநிலங்களைச் சேர்ந்த…

04/10/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக மேலும் 1,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. அவர்களில் 184 பேர் சென்னையில் பதிவாகி உள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை…

“தியாகி குமரன் சாலை, சம்பத் நகர்”: பிறந்தநாளில் கொடிகாத்த குமரனை கவுரவப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: சுதந்திர போராட்ட தியாகி, கொடிகாத்த குமரன் என அழைக்கப்படும் திருப்பூர் குமரன் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “தியாகி குமரன் சாலை, சம்பத் நகர்” எனப் பெயர்…

புளியந்தோப்பு கே.பி பூங்கா அடுக்குமாடி குடியிருப்பு: கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க ஐஐடி குழு பரிந்துரை

சென்னை: அதிமுக ஆட்சியில் புளியந்தோப்பு கே.பி பூங்கா அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான விவகாரம் குறித்து ஆய்வு செய்த ஐஐடி குழுவினர்., கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க…

காவல்துறையின் பயன்பாட்டுக்காக ‘`ஃபேஸ் ரெககனைசன் சாப்ட்வேர்’! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: காவல்துறையின் பயன்பாட்டுக்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளான ‘`ஃபேஸ் ரெககனைசன் சாப்ட்வேர்’ பயன்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் இதுகுறித்து தமிழக அரசு இன்று…

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: முன்னாள் சிறப்பு டிஜிபி. எஸ்பி ஜாமின் மனுக்கள் தள்ளுபடி…

சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் டிஜிபி ராஜேஸ்தான் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதுபோல, ராஜேஸ்தாஸ்க்கு உதவியாக இருந்த…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு…

சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவுபெறுகிறது. மாலை 6 மணியுடன் தோ்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது.…

“எங்களை சிறுமைப்படுத்தாதீர்!’ வாக்குகளை விலைபேசும் அரசியல்கட்சிகளுக்கு மலைகிராம மக்கள் எச்சரிக்கை

ராணிப்பேட்டை: எங்களது வாக்குகளை விலைபேசி எங்களை சிறுமைப்படுத்தாதீர்கள் என வாக்குகள் சேகரிப்பு என்ற பெயரில், வாக்குகளை விலைபேசும் அரசியல்கட்சிகளுக்கு மலைகிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிராம மக்களின்…