தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 2,930 பேர் பாதிப்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 2,930 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்…