9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: முதல்கட்ட தேர்தலில் 74.37% வாக்குகள் பதிவு!
சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், நேற்று நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 74.37% வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் புதிதாக…
சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், நேற்று நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 74.37% வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் புதிதாக…
சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தப்படாமல்…
மதுரை மதுரை தெற்கு பகுதியில் டாஸ்மாக் கடைகளில் மது பானங்களைக் கூடுதல் விலைக்கு விற்ற 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு…
சென்னை வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 12 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில்…
ஒரே தலத்தில் உமையவள், சரஸ்வதி, மகாலக்ஷ்மி, துர்கை : தாலி பாக்கியம் தரும் லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில் சப்த ரிஷிகளும் தவமிருந்து வணங்கி வழிபட்டு பூஜைகள் செய்த…
சென்னை அக்டோபர் 16 ஆம் தேதி அதிமுக பொன்விழாவையொட்டி மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா செல்வார் எனக் கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக் குவிப்பு…
சென்னை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த 10 மாதங்களில் ரூ.205 அதிகரித்துள்ளது. நாட்டில் பெரும்பாலான மக்கள் சமையலுக்கு எரிவாயுவையே நம்பி உள்ளனர். குறிப்பாக மத்திய அரசு…
திருவாரூர் உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் நடந்த வன்முறையைக் கண்டித்து திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில்…
சென்னை ஓரிரு மாதங்களில் விரைவு மற்றும் அதி விரைவு ரயில்களுக்கு முன்பதிவில்லா டிக்கட் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே மேலாளர் கூறி உள்ளார். நாடெங்கும் கொரோனா பரவலையொட்டி…
சென்னை திருச்செந்தூர் கோவிலில் திருப்பதிக்கு நிகராக வசதிகள் மேம்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார். இன்று தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வடபழனி கோவிலுக்கு…