Category: தமிழ் நாடு

சத்துணவு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு…. தமிழக அரசு..!

சென்னை: தமிழ்நாட்டில் சத்துணவு பணியில் ஈடுபட்டு வரும் சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: 6,652 வாக்குச்சாவடிகளில் 2வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..

சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 2வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 6,652 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பல இடங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது…

நவம்பர் 1ந்தேதி முதல் தொடக்க நடுநிலைப் பள்ளிகள் திறப்பு! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…

சென்னை: தமிழகத்தில் நவம்பர் 1ந்தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக…

இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது ஊரக உள்ளாட்சி தேர்தல் 2வது கட்ட வாக்குப்பதிவு…

சென்னை: தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் 2வது கட்ட வாக்குப்பதிவு, 9 மாவட்டங்களின் 35 ஒன்றியங்களிலும், 28 மாவட்டங்களி காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கானபதவிகளுக்கும்…

மறைந்த பாடலாசிரியர் பிறைசூடன் என் ஊர்க்காரர் : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை பிரபல பாடலாசிரியர் பிறைசூடன் மறைவுக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதனால் சிறை படத்தில் பாடலாசிரியராக…

திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்…

பிரபல திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார். திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் (வயது 65) உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: நாளை காலை 2வது கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது….

சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், நாளை 2வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில்…

தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு: சேகர்பாபு மீதான வழக்கு விசாரணைக்கு தடை..!

சென்னை: தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு தொடர்பாக, அமைச்சர் சேகர்பாபு மீதான வழக்கு விசாரணைக்கு தடை சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டமன்ற…

அதிமுக 50வது ஆண்டு விழா: 10ஆம் தேதி நடைபெறும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் பரபரக்குமா?

சென்னை: அதிமுக 50வது ஆண்டு விழா நடைபெற உள்ள நிலையில், அதுகுறித்து, 10ஆம் தேதி நடைபெறும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில்,…

செவ்வாய் கிரகத்தில் நீர் நிலைகள்! ஆதாரங்களை வெளியிட்டது நாசா….

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்ய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பியுள்ள பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் நீர் நிலைகள் உள்ளதை உறுதி…