Category: தமிழ் நாடு

தீபாவளியை ஒட்டி 33 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு

சென்னை: தீபாவளியை ஒட்டி 33 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு, போக்குவரத்து என 33 அரசு அலுவலகங்களில்…

தமிழகம் முழுவதும் நவம்பர் 1ம் தேதி முதல் பார்கள் திறப்பு! கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

சென்னை: தமிழகம் முழுவதும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் மது பார்கள் திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதற்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு…

எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு சிறப்பு நேர்வாக ரூ.1 இலட்சம் பொற்கிழி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவிப்பு

சென்னை: எல்லைப் போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு நேர்வாக ரூ.1 இலட்சம் பொற்கிழி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள…

1ந்தேதி பள்ளி திறப்பு: தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…

சென்னை: நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் செப்டம்பர்…

தீபாவளியையொட்டி, கன்னியாகுமரி, முத்துநகர் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு! தெற்கு ரயில்வே

சென்னை: தீபாவளியையொட்டி, கன்னியாகுமரி, முத்துநகர் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க, சில சிறப்பு ரெயில்களில்…

தன்னம்பிக்கையற்றவர்களாக மாறும் தமிழர்கள்: தற்கொலையில் தமிழ்நாடு 2 ஆவது இடம்!

சென்னை: இந்தியாவில் அதிகம்பேர் தற்கொலை செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது என தேசிய குற்ற ஆவணம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேர்வாகட்டும், காதல்…

தமிழக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் மீதான வழக்குகள் ரத்து! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு எதிரான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி…

1ம் தேதி பள்ளிக்கு வரும் குழந்தைகளை எம்.பி., எம்எல்ஏ, உள்ளாட்சி பிரதிநிதிகள் இனிப்பு கொடுத்து வரவேற்க வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: நவம்பர் 1ம் தேதி மீண்டும் பள்ளிக்கு பயில வரும் குழந்தைகளை எம்.பி.,எம்எல்ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகள் இனிப்புகள், மலர்கள் கொடுத்து வரவேற்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர்…

விரைவில் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறும்  – மா.சுப்பிரமணியன்

சென்னை: நவம்பர் இறுதிக்குள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம்…

தீபாவளி பண்டிகைக்காகச் சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள்

சென்னை: தீபாவளி பண்டிகைக்காகச் சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…