சுற்றுச்சூழலை பாதுகாக்க `தமிழ்நாடு பசுமை பருவநிலை நிறுவனம்’ தொடக்கம்! அரசாணை வெளியீடு…
சென்னை: சுற்றுச்சூழலை பாதுகாக்க `தமிழ்நாடு பசுமை பருவநிலை நிறுவனம்’ தொடங்க அனுமதி அளித்துஅரசு ஆணை பிறப்பித்துள்ளது. பருவ நிலை மாற்றம் உலக நாடுகளிடையே பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.…