Category: தமிழ் நாடு

சுற்றுச்சூழலை பாதுகாக்க `தமிழ்நாடு பசுமை பருவநிலை நிறுவனம்’ தொடக்கம்! அரசாணை வெளியீடு…

சென்னை: சுற்றுச்சூழலை பாதுகாக்க `தமிழ்நாடு பசுமை பருவநிலை நிறுவனம்’ தொடங்க அனுமதி அளித்துஅரசு ஆணை பிறப்பித்துள்ளது. பருவ நிலை மாற்றம் உலக நாடுகளிடையே பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.…

AY.4.2  வைரஸ் தமிழகத்தில் இல்லை – அமைச்சர் மா.சுப்ரமணியம் உறுதி

சென்னை: AY.4.2 வைரஸ் தமிழகத்தில் இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியம் உறுதியாக தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை வேளச்சேரி நேரு நகர் பகுதியில்,…

தோட்டாக்கள் நிரப்பி காரில் வைத்திருந்த கைத்துப்பாக்கி அபேஸ்! மதுரவாயல் காவல்துறை விசாரணை…

சென்னை: தோட்டாக்கள் நிரப்பி காரில் வைத்திருந்த பங்க் உரிமையாளரின் கைத்துப்பாக்கி மர்ம நபர்களால் திருடப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கியை திருடியது யார் என்பது…

முல்லை பெரியாறு அணையை இபிஎஸ்ஓபிஎஸ் பார்த்தார்களா? புதிய அணை தேவையில்லை! துரைமுருகன்

கம்பம்: தமிழகத்தை கடந்த 10 ஆண்டுகாலம் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் என்றைக்காவது ஆங்கு சென்று முல்லைபெரியாறு அணையை பார்த்தார்களா? என கேள்வி எழுப்பிய நிலையில், முல்லை பெரியாறு…

மேற்கு இந்திய தீவு வீரன் டுவைன் பிராவோ சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு…

மேற்கு இந்திய தீவு வீரரான 38வயது டுவைன் பிராவோ சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார். ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்…

பொது பயன்பாட்டுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசுக்கே சொந்தம்! உயர்நீதி மன்றம்

சென்னை: பொது பயன்பாட்டுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசுக்கே சொந்தம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடலுக்கடியில் அருங்காட்சியகம் அமைக்கும் வகையில், அதற்கு தேவையான 5.29 ஹெக்டேர்…

வன்னியர் இடஒதுக்கீடு ரத்து எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது! கருணாஸ்…

சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு ரத்து எதிர்த்து தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாது என முன்னாள் எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கு தமிழக அரசின்…

திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்பவர்கள் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர உரிமையில்லை!

சென்னை: திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்பவர்கள் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர உரிமையில்லை என சென்னை உயர்நீதி மன்றம் கூறி உள்ளது. இன்றைய நவீன யுகத்தில்,…

சென்னையில் இன்று ஒரே நாளில் 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளதாக வும், பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி நாளையும் தொடரும் என்று சென்னை…

கல்வி, வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்தினரும் பெற்றுள்ள பிரதிநிதித்துவம் என்ன? வெள்ளை அறிக்கை கேட்கிறார் ராமதாஸ்…

சென்னை: கல்வி, வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்தினரும் பெற்றுள்ள பிரதிநிதித்துவம் என்ன? என்பது குறித்து, தமிழகஅரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் தமிழக…