Category: தமிழ் நாடு

காவல்துறை ஆய்வாளரை ஒரு விரல் காட்டி எச்சரித்த பாஜக தலைவர் அண்ணாமலை

உசிலம்பட்டி தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு காவல்துறை ஆய்வாளரை ஒரு விரல் காட்டி எச்சரித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பாஜக மாநிலத் தலைவர்…

வெள்ளத்தில் செல்ஃபி வேண்டாம் : திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு.

சென்னை தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு சிவராசு இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மாநிலம் எங்கும் கனமழை பெய்து…

தத்தளிக்கும் சென்னை: களத்தில் இறங்கி ஆய்வு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

சென்னை: மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் சென்னையில் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் களத்தில் இறங்கி ஆய்வு செய்தார். மேலும் தேவையான உதவிகளை செய்யும்படி அதிகாரிகளை அறிவுறுத்தினார். தமிழகத்தில் பருவமழை…

ஐப்பசி ‘அடைமழை’ என்பதை மெய்ப்பிக்கும் தொடர்மழை: நவம்பர் 10ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!

சென்னை: ஐப்பசி ‘அடைமழை’ என்பதை மெய்ப்பிக்கும் வகையில், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், நவம்பர் 10ம் தேதி சென்னையில் கனமழை பெய்யும்…

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் வழக்கு: 10வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு…

சென்னை: முன்னாள் அமைச்சர் வேலுமணி எதிராக அறப்போர் இயக்கம் தொடர்ந்த டெண்டர் முறைகேடு வழக்கில் என்று லஞ்ச ஒழிப்பு துறை புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில்…

120அடியை எட்டுகிறது மேட்டூர் அணை: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சேலம்: தமிழ்நாடு மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், காவிரியில் நீர்வரத்து அதிகாரித்து காணப் படுகிறது. இதனால் நாளை மாலைக்குள் மேட்டூர் அணை…

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு: கணவருடன் பெண் எஸ்.பி. ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரம்: பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழகில், புகார் கொடுத்த பெண் எஸ்.பி, அவரது கணவர் ஆகிய இருவரும் வரும் 11-ம் தேதி நேரில் ஆஜராக…

மெரினாவில் கருணாநிதி நினைவிடம்! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் கட்டுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பற்றதும், நடைபெற்ற…

சக வீரர்கள்மீது சிஆர்பிஎஃப் வீரர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு! சத்திஸ்கரில் 4 வீரர்கள் பலி

சுக்மா: சிஆர்பிஎஃப் வீரர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். சத்திஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் லிங்கம்பள்ளி என்ற…

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட கனிமொழி, தயாநிதி மாறன் மீதான அவதூறு வழக்குகள் ரத்து!

சென்னை: அதிமுக ஆட்சியில் திமுக எம்பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் உள்பட பலரது மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள், தற்போது…