Category: தமிழ் நாடு

தமிழகத்தில் கனமழை : ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள இடங்கள்

சென்னை இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் பல பகுதிகளில் கனம்ழை பெய்யலாம் என ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இன்னும் 12…

காற்று வேகம் அதிகரித்தால் மெட்ரோ ரயில் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் : நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை காற்றின் வேகம் அதிகரிக்கும் போது மெட்ரோ ரயில்கள் இயக்கம் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என நிர்வாகம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது பெய்து வரும் அதி கனமழை…

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக 3…

கனமழை : சென்னையில் மீட்புப் பணிகள் தீவிரம் – முதல்வர் நேரில் ஆய்வு

சென்னை சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மீட்புப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை இரவு முதல் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால்…

வங்க கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி : 2 நாட்களுக்கு அதிக கனமழை

சென்னை இன்று வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைவதால் நாளை மற்றும் நாளை மறுநாள் அதிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மேலும்…

தமிழை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிற்று மொழி ஆக்க மறுப்பு

மதுரை மாநில மொழியை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிற்று மொழி ஆக்க முடியாது என மத்திய அரசு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில்…

ஆதிசொக்கநாதர் – திருப்பரங்குன்றம் 

ஆதிசொக்கநாதர் – திருப்பரங்குன்றம் சிவன் பார்வதிக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசித்த போது அம்பாளின் மடியில் இருந்த முருகன் அதனைக் கேட்டுக் கொண்டிருந்தார் அந்த மந்திரத்தை குருவிடம் இருந்து…

நாளை பக்தர்கள் இல்லாமல் பழநி,  திருப்பரங்குன்றம் கோவில்களில் சூரசம்ஹாரம்

பழனி நாளை பழநி மற்றும் திருப்பரங்குன்றம் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெறும் நிலையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழநி கோயிலில் நடைபெறும்…

தமிழகத்தில் மிகக் கனமழை : வானிலை ஆய்வு மையம் அறிக்கை விவரம்

சென்னை தமிழகத்தில் வரும் 10 மற்றும் 11 தேதிகளில் மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அகில இந்திய வானிலை ஆய்வு…

மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமுதா ஐ.ஏ.எஸ், உள்ளிட்ட 4 அதிகாரிகள் நியமனம்

சென்னை: மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமுதா ஐ.ஏ.எஸ், உள்ளிட்ட 4 அதிகாரிகளைத் தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை…