Category: தமிழ் நாடு

காஞ்சிபுரம் செல்லும் வழியில் டீக்கடையில் தேநீர் அருந்திய முதல்வர்! செல்பி எடுத்து பொதுமக்கள் குதூகலம்…

சென்னை: மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று காஞ்சிபுரம் செல்லும் வழியில் முதலவர் ஸ்டாலின் டீக்கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். அப்போது அவரை சிறுவர்கள், இளைஞர்கள்…

வெள்ளத்தில் மிதந்த செம்மஞ்சேரி காவல்நிலையம் இடமாற்றம்! அங்கு வசிக்கும் மக்களின் நிலை….?

சென்னை: கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் மிதந்த செம்மஞ்சேரி காவல்நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் தங்களுக்கு எப்போது…

ஒழிக்கப்பட வேண்டிய அதிகாரங்களும் ஆளுநர் பதவிகளும்..

ஒழிக்கப்பட வேண்டிய அதிகாரங்களும் ஆளுநர் பதவிகளும்.. நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு புயல் வெள்ளம் போன்ற நெருக்கடி காலங்களில் இடர்பாடுகளை களைய இரவு பகல் என…

தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பணியிட மாற்றத்துக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்பு…

சென்னை: உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என…

புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டுகள் மறுவரையறை! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டுகள் மறுவரையறை செய்யப்படுவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. கடநத் அதிமுக ஆட்சியில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,…

மழை நாட்களில் சாலையில் வாகனங்களை பாதுகாப்பாக இயக்கவும்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 25ம் தேதி துவங்கியது. துவக்கத்தில் விட்டு விட்டு பெய்து வந்த மழை, தீபாவளி முடிந்து நவம்பர் 6ம் தேதி ஒரே…

1960ஆம் ஆண்டே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பசியை போக்கியவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்… வைரல் புகைப்படம்…

சென்னை: சென்னை போன்ற பகுதிகளில் மெக்கள் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு, மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவு மற்றும் நிவாரண உதவிகள்…

வெள்ளத்தில் தத்தளிக்கும் கொளத்தூர் மக்களுக்கு உணவு தயாரிப்பு! ஆய்வு செய்து ருசி பார்த்த அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணி அங்குள்ள அரசு பள்ளி வாளகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று காலை அங்கு…

கனமழையால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.4லட்சம் நிவாரண நிதி! அமைச்சர் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, இதுவரை இறந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்…

அண்ணாமலையின் ஆட்கள் மிரட்டுகிறார்கள்! ஸ்ரீரங்கம் ரங்கராஜ் நரசிம்மன் – வீடியோ

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆட்கள் என்னை மிரட்டுகிறார்கள் என ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ் நரசிம்மன் என்பவர் குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில்,…