Category: தமிழ் நாடு

மழை வெள்ளத்திலும் கடமையை செய்யும் அமைச்சர்கள் அதிகாரிகள்

மழை வெள்ளத்திலும் கடமையை செய்யும் அமைச்சர்கள் அதிகாரிகள் வடகிழக்குப் பருவ மழை இந்த முறை வட தமிழகத்தையும்,குறிப் பாக சென்னை நகரையும் புரட்டிப் போட்டிருக்கிறது! கடந்த அ.…

கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்றலாம்! ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவிப்பு

டெல்லி: சிதைந்த மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கிகளிலும் மாற்றலாம் என்ற ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டே இதுபோன்ற ஒரு…

மழை வெள்ளம்: செங்கல்பட்டு- காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு – புகைப்படங்கள்…

சென்னை: வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்தழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 4 நாட்களாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால் தலைநகர்…

கன்னியாகுமரியில் நாளை கனமழை, சென்னையில் மேகமூட்டம்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கன்னியாகுமரியில் நாளை கனமழை இருக்கும் என்றும், பல மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்…

சென்னை மழை வெள்ளம்: காவல்துறை தரப்பில் 4,800 பேரை மீட்டதாக அறிக்கை…

சென்னை: கடந்த 4 நாட்களாக பெய்த அடை மழை காரணமாக வெள்ளத்தில் தத்தளி மக்களில், 4800 பேரை காவல்துறையினர் மீட்டுள்ளனர் என தமிழக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்…

உயர்நீதிமன்றங்களில் ஆஜராக மேலும் 155 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்!

சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அரசு சார்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி தற்போது சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்…

சென்னையில் வெள்ளப்பாதிப்பு: வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் மறுப்பு…

சென்னை: சென்னையில் வெள்ளப்பாதிப்புக்கு காரணமாக ஆக்கிரமிப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி…

நெற்பயிர்கள் சேதம்: அமைச்சர் பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு…

திருச்சி: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை சென்னை உள்பட டெல்டா மாவட்டங்களில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர்…

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியால் மீட்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு..!

சென்னை: காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியால் கல்லறைத் தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் பெய்தகன…

பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: உயர்நீதி மன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதி மன்றம்…

டெல்லி: 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களின் பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை – உயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை எதிர்த்துமேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில்…