Category: தமிழ் நாடு

மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது; ஏன் இந்தி மொழியை கற்கக் கூடாது? உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி…

மதுரை: மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது; ஏன் இந்தி மொழியை கற்கக் கூடாது? என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார்…

இறுதிவரை போராடிய விவசாயிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் – நடிகர் சூர்யா 

சென்னை: வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறச் செய்ய இறுதிவரை போராடிய விவசாயிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,…

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது – வீடியோஸ்

திருவண்ணாமலை: அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் விண்ணை பிளக்க, அக்னி மலையான திருவண்ணாமலையின் 2,668 அடி உயர உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. மகாதீபத்தைக் கண்டு பக்தர்கள்…

பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும்… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவு 30000 லிருந்து 35000 கன அடியாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் கொஸஸ்தலை ஆற்றங் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச்…

புதுப்புது நலத்திட்டங்கள் – மக்கள் மீது அக்கறையுள்ள திமுக ஆட்சி…

** ஸ்டாலின் தலைமையிலான தி. மு. க. அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, இந்த ஆறுமாத குறுகிய காலத்தில் பல மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டு வருகின்றன!…

90ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்! 30 கிராமங்கள் துண்டிப்பு…. வீடியோ

வேலூர்: 90ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் காரணமாக 30 கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் பாலாற்றின் கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு…

‘எதற்கும் துணிந்தவன்’ சூர்யா படத்துக்கு தேதி குறிக்கப்பட்டது… தீபாவளி பொங்கல் எல்லாம் அந்த தேதியில் தான்…

சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘எதற்கும் துணித்தவன்’.…

பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11ஆம் வகுப்பு மாணவர்களின் முழு விவரங்களை பதிவேற்றம் செய்ய பள்ளிகளுக்கு உத்தரவு…

சென்னை: பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் முழு விவரங்களை பதிவேற்றம் செய்ய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. கொரோனா…

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுகிற முடிவு ஒரு சந்தர்ப்பவாத நடவடிக்கை! கே.எஸ்.அழகிரி

சென்னை: வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுகிற முடிவு ஒரு சந்தர்ப்பவாத நடவடிக்கை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். இந்த வேளாண் சட்டம்…

தமிழக வெள்ளச்சேதம்: உள்துறை இணைசெயலாளர் தலைமையிலான 7 பேர் குழு 21ந்தேதி தமிழகம் வருகிறது…

சென்னை: வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச்சேதம் குறித்து ஆய்வு செய்ய உள்துறை இணைசெயலாளர் தலைமையில் நிதி அமைச்சக அதிகாரி உள்பட 7 பேர் கொண்ட மத்தியஅதிகாரிகள்…