Category: தமிழ் நாடு

சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ஹெக்டேருக்கு ரூ.40,000 வழங்க வேண்டும் என தமிழகஅரசுக்க கோரிக்கை வைத்துள்ள எதிர்க்கட்சி தலைவர் ‘எடப்பாடி பழனிச்சாமி மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில்…

நாட்டிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ச்சி அடைவதுதான் மகிழ்ச்சி! முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை…

கோயமுத்தூர்: இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ச்சி அடைவதுதான் பெருமை என்றும், தமிழ்நாட்டில் பரவலான வளர்ச்சி ஏற்படும் வகையில் 22 மாவட்டங்களுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

“தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021, இணையதளம் ஆப், காலப்பேழை புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

கோயமுத்தூர்: கோவை கொடிசியா மைதானத்தில் இன்று நடைபெற்ற 3வது முதலீட்டாளர்கள் மாநாட்டில், “தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021, இணையதளம் ஆப், காலப்பேழை புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.…

கோவை 3வது முதலீட்டாளர்கள் மாநாடில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ரூ.34,723 கோடியில் 54 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது…

கோயமுத்தூர்: கோவை கொடிசியா வளாகத்தில் இன்று நடைபெற்று வரும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.34,723 கோடியில் 54 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் சார்பாக டிசம்பர் 1ந்தேதி முதல் விருப்பமனு விநியோகம்..

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட விரும்பு வோருக்கான விருப்பமனு டிசம்பர் 1ந்தேதி முதல் விநியோகம் செய்யப்படும்…

லடாக் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது! குடியரசு தலைவர் வழங்கினார்…

டெல்லி: லடாக் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் ஹவில்தார் பழனிக்கு வீர் சக்ரா விருதை குடியரசு தலைவர் வழங்கினார். இந்த விருதை பழனியின்…

சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யனின் வீரதீரச் செயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…

கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யனின் வீரதீரச் செயலினைப் பாராட்டி முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பிய வாழ்த்து…

பாலியல் குற்றவாளிகள் மீது தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை! அமைச்சர் பெரியசாமி உறுதி…

திண்டுக்கல்: பாலியல் சம்பவத்தை யார் செய்தாலும் அவர்களுக்கு தயவு தாட்சண்யம் பார்க்கப்பட மாட்டாது. அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கல்லூரியில் படித்து வரும் மாணவிகளுக்கு உரிய…

ஆண்களை மட்டுமே பாலியல் குற்றவாளி என சொல்லும் அனைவரிடம் ஒரு கேள்வி?

நெட்டிசன் Geetha Rathinakumar முகநூல் பதிவு… ஆண்களை மட்டுமே பாலியல் குற்றவாளி என சொல்லும் அனைவரிடம் ஒரு கேள்வி? ஆண் பெண் எதிர்பாலினம் என அனைவருக்கும் தெரிந்தும்…

அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது  சிசிடிவி-க்களை நிறுத்தச் சொன்னது யார்? ஆர்டிஐ தகவல்….

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர் சிகிச்சைக்காக அப்போலோவில் அனுமதிக்கப்படடபோது, அவர் சிகிச்சை பெறும் பகுதியில் உள்ள…