Category: தமிழ் நாடு

பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் வருமான வரம்பு உயர்வு! அரசாணை வெளியீடு…

சென்னை: பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணைவெளியிட்டுள்ளது. அதன்படி, பெற்றோர்களின் வருமான வரம்பு 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டு…

சர்ச்சைகளுக்கு மத்தியில் முல்லை பெரியாறு அணை 4வது முறையாக 142 அடியை எட்டியது!

தேனி: சர்ச்சைகளுக்கு மத்தியில் முல்லை பெரியாறு அணை 4வது முறையாக 142 அடியை எட்டியுள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பழமையான அணையான முல்லைப்பெரியாறுஅணையை இடிக்க…

டெல்லி பேரணியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் உடனே தெரியப்படுத்துங்கள்! காங்கிரசாருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்…

சென்னை: மத்திய அரசை எதிர்த்து டிசம்பர் மாதம் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி நடத்தும் பேரணியில் கலந்துகொள்ள விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் உடனே தலைமை அலுவலகமான…

வசந்த கால நதிகளிலே.. என்றென்றும் வாணி…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… வசந்த கால நதிகளிலே.. என்றென்றும் வாணி அதென்னமோ தெரியாது, தங்கப்பதக்கம் படத்தில் வரும் தத்திச்செல்லும் முத்துக்கண்ணன்சிரிப்பு.. பாடல்.…

ஒமைக்ரான்  வைரஸ் பாதிப்பு, சோதனை தொடர்பாக ஆய்வு நடத்தவுள்ளோம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 

சென்னை: ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு, சோதனை தொடர்பாக ஆய்வு நடத்தவுள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், தற்போது புதிதாக ஒமைக்ரான்…

போதிய வருமானம் இல்லாத திருக்கோயில்களுக்கு ரூ.129 கோடி நிதி

சென்னை: தமிழகத்தில் போதிய வருமானம் இல்லாமல் இருக்கும் 12 ஆயிரத்து 959 திருக்கோவில்களில் ஒரு கால பூஜை நடை பெறுவதற்கு ஏதுவாக ரூ 129 .59 கோடி…

வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்ட நிலையில் இரண்டு ‘புயல்’ உருவாகயிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

அக்டோபர் 25 ம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் தொடர் மழையால் தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. சென்னையை ஒட்டியுள்ள வடமாவட்டங்களில்…

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மேலும் மேலும் மனுக்களை போட வேண்டாம்! உச்சநீதிமன்றம்

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மேலும் மேலும் மனுக்களை பெருக்க வேண்டாம் என்று அனைத்து பிரச்னைகளும் பரிசீலிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. முல்லை பெரியாறு…

திமுகவைச் சேர்ந்த எம்.எம். அப்துல்லா, கனிமொழி, ராஜேஷ்குமார் உள்பட 4பேர் மாநிலங்களவை எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்…

டெல்லி: மாநிலங்களவை தேர்தலில் போட்டியின்றி தேர்வான திமுகவைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா, கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர், இன்று மாநிலங்களவை எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு மாநிலங்களவைத்தலைவர் வெங்கைநாயுடு…

குறைந்த பட்ச ஆதார விலை இல்லாமல் வேளாண் சட்டம் திருப்பபெற்றது அர்த்தமற்றது! திமுக எம்.பி. டி.ஆர்.பாலு…

டெல்லி: குறைந்தபட்ச ஆதார விலை இல்லாமல் வேளாண் சட்டம் திருப்பபெற்றது அர்த்தமற்றது என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்து உள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் (நவம்பர் 29ந்தேதி)…