பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் வருமான வரம்பு உயர்வு! அரசாணை வெளியீடு…
சென்னை: பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணைவெளியிட்டுள்ளது. அதன்படி, பெற்றோர்களின் வருமான வரம்பு 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டு…