Category: தமிழ் நாடு

“உங்க கனவ சொல்லுங்க” என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்….

சென்னை: “உங்க கனவ சொல்லுங்க” என்ற திட்டத்தினை செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்‘. தமிழ்நாடு அறிவித்துள்ள புதிய திட்டமான “உங்க கனவ…

தொகுதி பங்கீடு- பிரதமர் வருகை: எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு…

சென்னை: அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தொகுதி பங்கீடு, பிரதமர் மோடியின் தமிழ்நாடு…

‘ஜனநாயகன்’ விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு…

சென்னை: விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தணிக்கை வாரியத் தலைவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை…

சென்னையில் 10 மற்றும் 11ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்!

சென்னை: சென்னையில் பொங்கலுக்கு முன்னதாக வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு…

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை மையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய சென்சார் போர்டின் நடவடிக்கை ரத்து செய்து…

விவசாயிகள் அறுவடை செய்த தானியங்களை பத்திரப்படுத்துங்கள்! வெதர்மேன் மழை அலர்ட்….

சென்னை: விவசாயிகள் அறுவடை செய்த தானியங்களை உடனே பத்திரப்படுத்துங்கள், கனமழை காத்திருக்கிறது என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் அலர்ட் கொடுத்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

மெரினாவில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

சென்னை: மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மெரினா கடற்கரையில் உள்ள அனைத்து கடைகளையும் அகற்றி விட்டு…

ரூ.9,820 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடைபெறுகிறது, இது மத்தியஅரசின் புள்ளி விவரம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதத்துடன்…

பொங்கல் ஜல்லிக்கட்டு: மதுரை போட்டிகளில் பங்கேற்க 12000 காளைகள், 5,000 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு…

மதுரை: பொங்கலையொட்டி, மதுரையில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 12,000 காளைகள், 5,000 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. பொங்கல்…