யுடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து! உயர்நீதிமன்றம் மதுரை அதிரடி
சென்னை: முப்படை தளபதி குறித்து டிவிட் பதிவிட்ட யுடியூபர் மாரிதாஸ் மீதுதமிழகஅரசு தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. கோவை மாவட்டம்…
சென்னை: முப்படை தளபதி குறித்து டிவிட் பதிவிட்ட யுடியூபர் மாரிதாஸ் மீதுதமிழகஅரசு தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. கோவை மாவட்டம்…
சென்னை: தமிழ்நாட்டில் கரூர் மற்றும் நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை திடீர் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று அதிகாலை இந்தோனேசியாவில் கடுமையான…
மதுரை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது,…
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் நேற்று போலீஸ் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்த நிலையில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர்…
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என ஓசூர் ஜெயச்சந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை…
சென்னை: பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, சென்னையில் 7500 இடங்களில் செயற்கை நுண்ணறிவு காமிராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக,…
மதுரை: முப்படைகளின் தலைமைதளபதி மரணம் சந்தேகம் தெரிவித்த சுப்பிரமணிய சுவாமிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? என மாரிதாஸ் கைது வழக்கில் உயர்நீதி மன்றம் மதுரை கிளை தமிழகஅரசிடம்…
சென்னை: தமிழகஅரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை இந்த மாதம் இறுதி வரை நீட்டித்துள்ள நிலையில், புத்தாண்டையொட்டி கடற்கரைக்கு செல்லத் தடை விதித்துள்ளது. மேலும் நீச்சல் குளம் செயல்பட…
சென்னை: ஒவ்வொரு கிராமப்புற மாணவியருக்கும் தனித்தனியாக தனிநபர் வைப்பு நிதி கணக்கு ஊக்கத்தொகை திட்டம் தொடங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி…
திருத்தணி இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3000 கோடி கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கடந்த 1989…