Category: தமிழ் நாடு

யுடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து! உயர்நீதிமன்றம் மதுரை அதிரடி

சென்னை: முப்படை தளபதி குறித்து டிவிட் பதிவிட்ட யுடியூபர் மாரிதாஸ் மீதுதமிழகஅரசு தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. கோவை மாவட்டம்…

தமிழ்நாட்டின் கரூர், நாமக்கல் பகுதிகளில் இன்று காலை  திடீர் நில நடுக்கம்.. 

சென்னை: தமிழ்நாட்டில் கரூர் மற்றும் நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை திடீர் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று அதிகாலை இந்தோனேசியாவில் கடுமையான…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி…

மதுரை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது,…

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 2 வீரர்கள் பலி! பிரதமர், முதலமைச்சர் இரங்கல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் நேற்று போலீஸ் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்த நிலையில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர்…

ஓபிஎஸ், இபிஎஸ் தேர்தலை எதிர்த்த வழக்கு தள்ளுபடி….!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என ஓசூர் ஜெயச்சந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை…

புள்ளிங்கோக்கள் இனி தப்ப முடியாது: சென்னையில் 7500 இடங்களில் செயற்கை நுண்ணறிவு காமிராக்கள்!

சென்னை: பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, சென்னையில் 7500 இடங்களில் செயற்கை நுண்ணறிவு காமிராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக,…

முப்படைகளின் தலைமை தளபதி மரணம் குறித்து சந்தேகம் தெரிவித்த சுப்பிரமணிய சுவாமிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? உயர்நீதி மன்றம் கேள்வி…

மதுரை: முப்படைகளின் தலைமைதளபதி மரணம் சந்தேகம் தெரிவித்த சுப்பிரமணிய சுவாமிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? என மாரிதாஸ் கைது வழக்கில் உயர்நீதி மன்றம் மதுரை கிளை தமிழகஅரசிடம்…

ஊரடங்கு நீட்டிப்பு – புத்தாண்டையொட்டி கடற்கரைக்கு செல்லத் தடை – நீச்சல் குளம் அனுமதி – முழு விவரம்…

சென்னை: தமிழகஅரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை இந்த மாதம் இறுதி வரை நீட்டித்துள்ள நிலையில், புத்தாண்டையொட்டி கடற்கரைக்கு செல்லத் தடை விதித்துள்ளது. மேலும் நீச்சல் குளம் செயல்பட…

கிராமப்புற மாணவிகளுக்கு தனிநபர் வைப்பு நிதி கணக்கு ஊக்கத்தொகை! தமிழகஅரசு அரசாணை

சென்னை: ஒவ்வொரு கிராமப்புற மாணவியருக்கும் தனித்தனியாக தனிநபர் வைப்பு நிதி கணக்கு ஊக்கத்தொகை திட்டம் தொடங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி…

இன்று தமிழக முதல்வர் தொடங்கி வைக்கும் மகளிர் சுய உதவிக் குழு ரூ.3000 கோடி கடன் திட்டம்

திருத்தணி இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3000 கோடி கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கடந்த 1989…