நாகர்கோவில் : ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் போது வியாபாரிகள் மறியல்
நாகர்கோவில் இன்று 2 ஆம் நாளாக நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புக்களை அகற்றும் போது வியாபாரிகள் மறியல் செய்துள்ளனர். நாகர்கோவில் நகரில் முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து கடைகள், விளம்பரப் பலகைகள்,…
நாகர்கோவில் இன்று 2 ஆம் நாளாக நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புக்களை அகற்றும் போது வியாபாரிகள் மறியல் செய்துள்ளனர். நாகர்கோவில் நகரில் முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து கடைகள், விளம்பரப் பலகைகள்,…
சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலினைத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்துள்ளார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சென்னை வந்துள்ளார். அவர் இன்று…
மதுரை ராமநாதபுரம் கல்லூரி மாணவர் விஷம் குடித்து இறந்ததாக தடயவியல்துறை அறிக்கை வழங்கியதாகக் கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார் கடந்த 4 ஆம் தேதி அன்று…
சென்னை இனி அரசு மற்றும் தனியார் நிறுவன விழாக்களில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாக்களில் தற்போது…
சென்னை: இந்திய அரசு மற்றும் மாநில அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. காங்கிரஸ்…
திருத்தணி: திருத்தணியில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5,500 கோடி…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முறைகேடாக குட்கா, லாட்டரி விற்பனை செய்ததாக 2,983 பேர் கைது! செய்யப்பட்டு…
சென்னை: 2100 பேருந்துகளில் சிசிடிவி காமிரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பன் தெரிவித்து உள்ளார். நிர்பயா திட்டத்தின் கீழ்…
திருச்சி : மனநலம் குன்றிய பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த திருச்சி மாநகர ஆயுதப்படை கம்பெனியில் பணிபுரியும் தலைமைக்காவலர் கருணாநிதி கைது செய்யப்பட்டுள்ளார். மக்களை பாதுகாக்க வேண்டிய…
கோயமுத்தூர்: பாலியல் வழக்கில் கைதாகியுள்ள கோவை ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில்…