Category: தமிழ் நாடு

நாகர்கோவில் : ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் போது வியாபாரிகள் மறியல்

நாகர்கோவில் இன்று 2 ஆம் நாளாக நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புக்களை அகற்றும் போது வியாபாரிகள் மறியல் செய்துள்ளனர். நாகர்கோவில் நகரில் முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து கடைகள், விளம்பரப் பலகைகள்,…

தெலுங்கானா முதல்வர் – தமிழக முதல்வர் இன்று சந்திப்பு

சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலினைத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்துள்ளார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சென்னை வந்துள்ளார். அவர் இன்று…

விஷம் குடித்ததால் மணிகண்டன் மரணம் : தடயவியல் துறை அறிக்கை

மதுரை ராமநாதபுரம் கல்லூரி மாணவர் விஷம் குடித்து இறந்ததாக தடயவியல்துறை அறிக்கை வழங்கியதாகக் கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார் கடந்த 4 ஆம் தேதி அன்று…

இனி அரசு விழாக்களில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு உத்தரவு

சென்னை இனி அரசு மற்றும் தனியார் நிறுவன விழாக்களில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாக்களில் தற்போது…

தேசிய, மாநில அரசின் சின்னங்கள் தவறாக பயப்படுத்துவதை தடுக்க  வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: இந்திய அரசு மற்றும் மாநில அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. காங்கிரஸ்…

திருத்தணி அரசு விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருத்தணி: திருத்தணியில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5,500 கோடி…

முறைகேடாக குட்கா, லாட்டரி விற்பனை: தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் 2,983 பேர் கைது!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முறைகேடாக குட்கா, லாட்டரி விற்பனை செய்ததாக 2,983 பேர் கைது! செய்யப்பட்டு…

2100 பேருந்துகளில் சிசிடிவி காமிரா பொருத்தும் பணி தீவிரம்! அமைச்சர் கண்ணப்பன் தகவல்…

சென்னை: 2100 பேருந்துகளில் சிசிடிவி காமிரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பன் தெரிவித்து உள்ளார். நிர்பயா திட்டத்தின் கீழ்…

வேலியே பயிரை மேய்ந்த சம்பவம்: மனநலம் குன்றிய பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த  திருச்சி ஆயுதப்படை  தலைமைக் காவலர் கைது

திருச்சி : மனநலம் குன்றிய பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த திருச்சி மாநகர ஆயுதப்படை கம்பெனியில் பணிபுரியும் தலைமைக்காவலர் கருணாநிதி கைது செய்யப்பட்டுள்ளார். மக்களை பாதுகாக்க வேண்டிய…

பாலியல் சேட்டை: கோவை ஆசிரியர் மிதுன்மீது குண்டாஸ் பாய்ந்தது…

கோயமுத்தூர்: பாலியல் வழக்கில் கைதாகியுள்ள கோவை ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில்…