சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பலி: ஒரே நாளில் 26 பேர் உயிரிழப்பு
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் வரை 26 பேர் உயிரிழந்தனர். சென்னையில் உச்சத்தில் உள்ள கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு…
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் வரை 26 பேர் உயிரிழந்தனர். சென்னையில் உச்சத்தில் உள்ள கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு…
சென்னை:சென்னையில் ஜூன் 25ம் தேதி 9500 கொரோனா தொற்றுகள் இருந்ததாகவும், ஜூலை 3ல் அது 8402 ஆக குறைந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். கொரோனா…
சென்னை: நாளை முதல் அவசர வழக்குகள் மட்டுமல்லாமல் அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் உள்ள நீதிமன்ற பணிகளும் தற்காலிகமாக…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் காவல்நிலையத்தில் இனி போலீஸ் நண்பர்குழுவினர் வர தடை – மாவட்ட போலீஸ்சூப்பபிரண்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் ஜெயராஜ், பெண்ணிக்ஸ்…
சென்னை சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள பிரபல நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டுள்ளது. தமிழகத்தின் பிரபல நடிகர்களில் ஒருவரான விஜய் வீடு சென்னை சாலிகிராமத்தில்…
சென்னை: மத்திய அரசு ஒதுக்கிய நிதியில், கொள்முதல் செய்துள்ள மருத்துவ உபகரணங்கள் என்னென்ன என்பது குறித்து, முதலமைச்சர் பழனிசாமி, தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என திமுக…
சென்னை நாளை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் அவசியம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டிருந்த…
சென்னை நாளை முதல் சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்த செய்தி. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகக் காணப்பட்ட சென்னை,…
சென்னை தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பால்…
சென்னை: சென்னை மண்டலத்திற்குள் ஜூலை 6 முதல் வாடகை வாகனங்கள் இயங்க இ-பாஸ் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…