Category: தமிழ் நாடு

ஊட்டி மலை ரயில் ரத்து, டிசம்பர் 21ம் தேதி வரை நீட்டிப்பு…

கோவை: மண்சரிவு காரணமாக நிறுத்தப்பட்ட, மேட்டுப்பாளையம் ஊட்டி இடையேயான இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலைரயில் சேவை ரத்து வரும் (டிசம்பர்) 21ம் தேதி வரை நீட்டிப்பு செய்து…

முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது ஊழல் – சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு! 69 இடங்களில் ரெய்டு..

சென்னை: முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது ஊழல் மற்றும் ரூ.4.85 கோடி அளவில் சொத்துக்குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை யடுத்து, அவருக்கு சொந்தமான 69 இடங்களில்…

சதுரகிரி மலைக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் அனுமதி…

விருதுநகர்: சதுரகிரி மலைக்கு செல்ல நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார. ஆனால், அங்குள்ள நீரோடைகளில் குளிக்க தடை விதிக்கப்படுவதாகவும்…

2022ம் ஆண்டு மார்ச்சில் குரூப்1 முதன்மைத் தேர்வு! தேதிகளை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி…

சென்னை: 2022ம் ஆண்டு மார்ச்சில் குரூப்1 முதன்மைத் தேர்வு தேதிகளை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி நடித்தும் குரூப்1 முதல்நிலை தேர்வு 03-01-2021ல் நடைபெற்றது.…

அதிமுக உறுப்பினரைத் தெருவில் போகும் நாய் என்ற திண்டுக்கல் சீனிவாசன்

திருப்பரங்குன்றம் அதிமுக உறுப்பினரைத் தெருவில் போகும் நாய் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்…

பிச்சாட்டூர் ஏரி உபரி நீர் திறப்பால் பெரியபாளையம் தரைப்பாலம் மூழ்கியது

ஊத்துக்கோட்டை ஆந்திராவில் திடீர் எனக் கன மழை பெய்ததால் பிச்சாட்டூர் ஏரியில் உபரி நீர் திறக்கப்பட்டு பெரியபாளையம் தரைப்பாலம் மூழ்கி உள்ளது. ஆந்திர மாநிலமான நாகலாபுரம், நந்தனம்,…

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை

சென்னை முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக ஆட்சியில்…

திருப்பாவை – முதல் பாடல்

திருப்பாவை – முதல் பாடல் ஸ்ரீ ஆண்டால் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தர். இந்த 30 நாட்களும்…

அரசு சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அரசு சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க அறிவுறுத்தி உள்ளது. கடந்த 2014 ஆம் வருடம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பரசு…

திருக்குருகூர் ஆதிநாத பெருமாள் ஆலயம்

திருக்குருகூர் ஆதிநாத பெருமாள் ஆலயம் திருநெல்வேலியில் இருந்து தென் கிழக்காகச் சென்றால் 20 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்வார் திருநகரி என்னும் ஊர் வரும். அதுதான் திருக்குருகூர்.…