Category: தமிழ் நாடு

காப்பானே கள்வனான அரசு ஆக்கிரமிப்பை எப்போது மீட்போம்? கமல்ஹாசன் கேள்வி…

சென்னை: காப்பானே கள்வனான அரசு ஆக்கிரமிப்பை எப்போது மீட்போம்? என மக்கள்நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தில் 4762 அரசுக்…

கிண்டி கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை கிண்டியில் ரூ.14.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார். கிண்டி கத்திப்பாரா…

ரூ.1.97 கோடி மதிப்பிலான மோட்டார் வாகன அலுவலகம், 70 புதிய கூட்டுறவு மருந்தகங்கள்! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் ரூ1.97 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ஓட்டுநர் தேர்வுத் தளத்துடன் கூடிய வாகன அலுவலகத்தைக் காணொலிக் காட்சி மூலம் முதல்வர்…

சென்னை தீவுதிடல் போர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

சென்னை: மெரினா கடற்கரை சாலையில் தீவுதிடல் அருகே அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச…

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

டெல்லி: தமிழக அரசு அளித்த வன்னியர் இட ஒதுக்கீடட்டை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகஅரசு வன்னியர்களுக்கு அரசு…

ரூ.352 கோடி: தமிழக எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 50% விடுவிப்பு…

சென்னை: தமிழக எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 50% விடுவிப்பு செயது தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, ரூ.352 கோடி விடுவிக்கப் பட்டு உள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டு…

தேசதுரோக வழக்கில் நீதிமன்றம் விடுவித்த நிலையில் 3வது வழக்கில் யுடியூபர் மாரிதாஸ் மீண்டும் கைது!

சென்னை: தேசதுரோக வழக்கில் யுடியூபர் மாரிதாசை சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்த நிலையில், 3வதாக மேலும் ஒரு வழக்கில் அவரை காவல்துறை யினர் கைது செய்துள்ளனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு…

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை! தமிழக அரசு அரசாணை…

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150வீதம் வழங்கப்படும் என்றும்…

ஜனவரி 3-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள்! தமிழக அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில், தற்போது சுழற்றி முறையில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், ஜனவரி 3-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் என தமிழகஅரச அறிவித்து உள்ளது. அதற்கான…

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

மேட்டூர் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 6400 கன அடியில் இருந்து 8600 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த வருடம் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மிகக்…