Category: தமிழ் நாடு

பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் உறுதி

மதுரை: பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலைத் தொடர்ந்து பல்வேறு…

நாகூர் கிராமத்தில் நெய்தல் பாரம்பரிய பூங்கா அமைக்க அரசாணை வெளியீடு

சென்னை: நாகை மாவட்ட மக்களின் வாழ்வியல் சூழல், வாழ்க்கை முறை, உணவு, கலை, பண்பாடு, ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் நெய்தல் பாரம்பரிய பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு…

தஞ்சை மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள 96 பள்ளி கட்டிடங்கள் ஒரு வாரத்துக்குள் இடிக்கப்படும்” – ஆட்சியர்

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள 96 பள்ளி கட்டிடங்கள் ஒரு வாரத்துக்குள் இடிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்துள்ளார். நெல்லையில் உள்ள…

100வது பிறந்தநாளையொட்டி க.அன்பழகன் சிலை: நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, நாளை சென்னை நந்தனத்தில் அவரது சிலை திறக்கப்படுகிறது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை…

அரசு அதிகாரிகளை மிரட்டுவதா? முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு  அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை

கோவை: அரசு அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசினால், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உள்பட யாராக இருந்தாலும், அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர்…

கூடுவாஞ்சேரி தடுப்பூசி மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு…

சென்னை: மேல்மருவத்தூர் செல்லும் வழியில், இன்று காலை கூடுவாஞ்சேரி தடுப்பூசி மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்…

சாலைவிபத்து உயிரிழப்பை தடுக்க ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: சாலைவிபத்து உயிரிழப்பை தடுக்கும் வகையில், ‘இன்னுயிர் காப்போம்’ என்ற மருத்துவ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் செயல்பட்டு வரும்…

நெல்லை சாஃப்டர் பள்ளி விபத்தில் இறந்த மாணவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

பாளையங்கோட்டை: நெல்லையில் சாஃப்ட்ர் மேல்நிலைப் பள்ளியின் கழிப்பறைச் சுவர் இடிந்து விழுந்து பலியான 3 மாணவர்கள் உடலை வாங்க மறுத்து, அவர்கள் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.…

8 பெண் தொழிலாளர்கள் உடல்நிலை கவலைக்கிடம்? பூந்தமல்லி அருகே பாக்ஸ்கான் தொழிலாளர்கள் சாலை மறியல்

ஸ்ரீபெரும்புதூர்: தரமற்ற உணவால் பெண் தொழிலாளர்கள் பலர் உடல்நலப் பாதிப்பு அடைந்த நிலையில், 8 பெண் தொழிலாளர்களின் நிலை குறித்த தெரிவிக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்ததைத் தொடர்ந்து,…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவான நிலையில், அவரது சகோதரி மகன்கள் கைது!

விருதுநகர்: அரசு வேலை வாங்கித்தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவான நிலையில், அவரது சகோதரி மகன்கள் மற்றும் கார் ஓட்டுநரை…