Category: தமிழ் நாடு

மாநகராட்சியின் தரமற்ற சாலைகளால் குடியிருப்பு வாசிகள் பாதிப்பு – தமிழ்நாடு தகவல் ஆணையம் கண்டனம்

சென்னை: மாநகராட்சி தரமற்ற சாலைகளால் குடியிருப்புவாசிகள் பாதிப்பு அடைந்துள்ளதாகத் தமிழ்நாடு தகவல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெரு சென்னை மாநகராட்சியின் தரமற்ற சாலைகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்…

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் 

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேர் 6 விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம்…

மனைவி உதவியுடன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த  சாமியார் கைது 

சென்னை: சென்னையில் மனைவி உதவியுடன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சாமியார், சிறுமியின் நிர்வாணப் படங்களை எடுத்து, கருவைக் கலைக்கவில்லை என்றால்…

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

சென்னை: மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான இணையம் விண்ணப்பம் தொடங்கியது. இதுகுறித்து வெளியான தகவலில், மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான இணையம் விண்ணப்பம் இன்று முதல் தொடங்கியுள்ளது. மருத்துவப் படிப்பில்…

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை -வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உதயநிதிக்கு எந்த பதவி கொடுத்தாலும் அவரது…

சென்னையில் நாளை முதல்  தீவிர தூய்மைப் பணி – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் நாளை முதல் தீவிர தூய்மைப் பணி துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. சென்னையில் கடந்த மாதத்தில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட கழிவுகள் மற்றும்…

க.அன்பழகனின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாக கட்டிடத்தில் க.அன்பழகனின் மார்பளவு சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவரது சிலையையும்…

4 வயது சேலம் சிறுவனின் அபார சாதனை

சேலம் சேலத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் காலில் உள்ள 10 விரல்களின் நுனியை மடக்கி நடந்து சாதனை செய்து இந்தியா புக் ஆஃப் ரெகார்டில் இடம்…

சிதம்பரத்தில் ஆருத்ரா தேரோட்டம் தொடங்கியது

சிதம்பரம் இன்று அதிகாலை உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் ஆருத்ரா தேரோட்டம் தொடங்கி நடந்து வருகிறது. உலகப்புகழ் பெற்ற நடராஜர் கோவில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ளது.…