Category: தமிழ் நாடு

4ஆண்டுகளில் 17 கோடி ரூபாய் முறைகேடு! 52 கல்லூரி முதல்வர்கள் நாளை ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்!

சென்னை: கடந்த 10ஆண்டுகால அதிமுக ஆட்சியில் குறிப்பிட்ட 4 ஆண்டுகளில் ரூ. 17 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக 52 கல்லூரி முதல்வர்கள் நாளை (21ந்தேதி)…

ஜெயலலிதாவின் ‘வேதா நிலையம்’ வழக்கில் மேல்முறையீடு இல்லை! தமிழக அரசு அரசு விளக்கம்..!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையம் கடந்த ஆட்சியில் அரசுடடை செய்யப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், இதுதொடர்பான வழக்கில் மேல்முறையீடு இல்லை…

ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு…

சென்னை: பொங்கலையொட்டி, மதுரை பகுதியில் நடைபெற்று உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ல்லிக்கட்டு பேரவை அழைப்பு விடுத்துள்ளது. ஆண்டுதோறும்…

மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரி மாணவர் கைது!

சென்னை: மாங்காட்டில், பள்ளி பாதுகாப்பானது இல்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத் தில், கல்லூரி மாணவர் ஒருவர் கைது…

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை: சுடுகாட்டில் புதைத்து வைத்திருந்த நகைகள் மீட்பு – கொள்ளையன் கைது…

வேலூர்: வேலூர் நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையான, ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக கொள்ளையன் கைது செய்யப்பட்ட நிலையில், சுடுகாட்டில் புதைத்து வைத்திருந்த நகைகள் மீட்கப்பட்டது.…

தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டியவர் கலைஞர்! பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் தகவல்…

சென்னை: தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என பெயர் சூட்டியவர் கலைஞர் என மருத்துவ பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர்…

ஓபிஎஸ் கூறியது சசிகலாவுக்கு பொருந்தாது!  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஓபிஎஸ் கூறியது சசிகலாவுக்கு பொருந்தாது என அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். அதிமுக சார்பில் இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய…

திருந்தியவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு! கிறிஸ்துமஸ் விழாவில் ஓபிஎஸ் சூசகம்…

சென்னை: திருந்தியவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு என அதிமுக நடத்திய கிறிஸ்துமஸ் விழாவில் ஓபிஎஸ் சூசகமாக சசிகலா வருகை குறித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.…

“நமக்கு நாமே” திட்டம் மற்றும் பல்லுயிர் மேலாண்மை குழுக்களுக்கு வங்கிக்கணக்கு! தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: “நமக்கு நாமே” திட்டம் மற்றும் பல்லுயிர் மேலாண்மை குழுக்களுக்கு வங்கிக்கணக்கு தொடர்பாக தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. ரூ.100 கோடி மதிப்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள…

யுடியூப் பார்த்து கணவர் மற்றும் உறவினர் பிரசவம்: குழந்தை பலி, தாய் கவலைக்கிடம்!

சென்னை: யுடியூப் பார்த்து கணவர் மற்றும் அவரது உறவினர் பிரசவம் பார்த்த நிலையில், குழந்தை இறந்து பிறந்ததுடன், தாய் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது…