திருப்பாவை –11 ஆம் பாடல்
திருப்பாவை –11 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…
திருப்பாவை –11 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…
மார்கழி மாதத்தில் இரவில் ஏன் கோலமிடக்கூடாது? மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்று கூறுவார்கள். இந்த மாதத்தில் சூரியன் குருவின் வீட்டில் (தனுசு) இருப்பார். இதன் காரணமாகச்…
சென்னை: வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், ஒமைக்ரான்…
புதுடெல்லி: மக்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக உள்துறை அமித் ஷா வெளியிட்ட நல்லாட்சிக் குறியீட்டில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை…
சென்னை: திமுக -காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது என்று காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ்…
சேலம்: சேலம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தால் கணவனை கொலை செய்து பிளாஸ்டிக் பேரலில் அடைத்து வைத்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைதுசெய்தனர். இதனால் 2…
எர்ணாகுளம்: சபரிமலை அய்யப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று அய்யப்பனுக்கு தங்க அங்கி சாத்தி விசேஷ பூஜை செய்யப்பட்டது. கார்த்திகை மாத சீசனையொட்டி,…
சென்னை: கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்…
சென்னை: அரசுவேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடி செய்ததாக எழுந்தபுகாரின் பேரில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யின், முன்னாள் உதவியாளரின் நண்பர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான இவரை…
வேலூர்: வேலூரில் அடுத்தடுத்த நாட்களில் தொடர் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இன்று 3வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டது மக்களிடையே அச்சத்தை…