Category: தமிழ் நாடு

10ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை…! ‘ஆசிரியை’ போக்சோவில் கைது…

அரியலூர்: பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வரும் விவகாரம் பூதாகரமாக கிளம்பியுள்ள நிலையில், 10ம்வகுப்பு மாணவனுக்கு ஆசிரியை ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்…

இந்திய தேசிய காங்கிரஸின் 137வது நிறுவன நாள்: காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என எம்எல்ஏ செல்வப்பெருந்தகை நம்பிக்கை

கோவை: இந்திய தேசிய காங்கிரஸின் 137வது நிறுவன நாள் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய…

எதிர் காலத்தில் கட்டணம் வசூலிப்பதற்காகவே விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்படுகிறது! ஓபிஎஸ் குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு, விவசாயிகளின் மின் இணைப்பில் மீட்டர் பொருத்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது.…

‘வாயில் வெட்டுவேன்’ என கொலை மிரட்டல் விடுத்த விசிக பிரமுகர் மீது பாஜக நாராயணன் காவல்ஆணையரிடம் புகார்…

சென்னை: ‘வாயில் வெட்டுவேன்’ என வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்த விசிக பிரமுகர் தில்லை நடராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜகவைச் சேர்ந்த நாராயணன்…

பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் இன்று முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்…

சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் இன்று முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. சமீப காலமாக ஆசிரியர்கள் பள்ளி மாணவிளுக்கு…

ராஜேந்திர பாலாஜி ஓரிரு நாளில் கைது : விருதுநகர் காவல்துறை வட்டாரம் உறுதி

விருதுநகர் மோசடி வழக்கில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓரிரு நாட்களில் கைதாவார் எனக் கூறப்படுகிறது. மூந்தைய அதிமுக அரசில் பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர…

பொங்கல் பரிசு தொகுப்புக்கு டோக்கன்! தமிழகஅரசு

சென்னை: ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற டோக்கன் வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் அறுவடைத்திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, ரேசன் அட்டைதாரர்களுக்கு அரிசி, வெல்லம்,…

சபரிமலை கோவிலில் பெரிய பாதை 31 ஆம் தேதி முதல் திறப்பு

சபரிமலை கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சபரிமலை பெரிய பாதை 31 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது. கடந்த ஞாயிறு அன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில்…

ஒமிக்ரான் அச்சுறுத்தல் : குற்றால அருவியில் குளிக்க 4 நாட்கள் தடை

தென்காசி ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் பாதிப்பு உலகெங்கும்…

திருமங்கலம் – திருநின்றவூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு கோரும் சி பி எம்

சென்னை மெட்ரோ ரயில் சேவையை திருமங்கலம் முதல் திருநினறவூர் வரை நீட்டிக்க வேண்டும் என சி பி எம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ஆவடியை அடுத்த…