Category: தமிழ் நாடு

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று 

சென்னை: கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சங்கரய்யாவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குச்…

சிறார்களில் 67.25% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் 15-18 வயது வரையுள்ள சிறார்களில் 67.25% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 100 சதவீதம் அனைவருக்கும்…

08/01/2022 8PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 10,908 பேருக்கு கொரோனா பாதிப்பு – முழு விவரம்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மேலும்10,908 பேருக்கு கொரோனா…

செல்போன் டவரை அலெக்காக தூக்கிய திருடர்கள்…! இது மதுரை சம்பவம்….

மதுரை: நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணவில்லை என போலீஸில் புகார் அளிப்பதைப் போன்று மதுரை கூடல் புதூரில் செல்போன் டவரைக் காணவில்லை என காவல்நிலையத்தில்…

முழு ஊரடங்கின் போது வீடுக்கே சென்று உணவு டெலிவரி செய்ய உணவகங்களுக்கு அனுமதி

சென்னை: உணவகங்கள் வீடுகள்/ குடியிருப்புகளுக்கு உணவுப்பொட்டலங்களை சொந்தமாக விநியோகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் நாளை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின்…

நிறம் சேர்க்கப்பட்ட பாதுகாப்பற்ற வடாகங்கள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை அறிவிப்பு…

சென்னை: நிறம் சேர்க்கப்பட்ட பாதுகாப்பற்ற வடாகங்கள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், சோதனைக்கு எடுக்கப்பட்ட ‘434 மாதிரிகளில் 301 பாதுகாப்பற்றவை என தெரிவித்து…

பொங்கல் தொகுப்பு பையில் ஏதேனும் பொருட்கள் குறைந்தால் 180059935430 என்ற தொலைப்பேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்….

சென்னை: பொங்கல் தொகுப்பு பையில் ஏதேனும் பொருட்கள் குறைந்தாலோ, ஏதானும் குறைபாடுகள் இருந்தாலோ, 180059935430 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என அமைச்சர்…

கொரோனா ஊரடங்கு காலத்தில் சாலை சீரமைப்பு பணிகள் முடுக்கிவிட்ட மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி…

சென்னை: கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட இந்த காலக்கட்டத்தில், சென்னையில் சாலை சீரமைப்பு பணிகள் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி முடுக்கி விட்டுள்ளார். சேதமடைந்த சாலைகள்…

2021ம் ஆண்டு சென்னையில் வீடு விற்பனை 38% அதிகரிப்பு…

சென்னை: 2021 ஆம் ஆண்டில் சென்னை குடியிருப்பு விற்பனை 38% வளர்ச்சி; இந்த ஆண்டில் 11,958 வீடுகளின் விற்பனையை பதிவு செய்துள்ளது என சொத்து ஆலோசனை நிறுவனமான…

இ-வாடகை ஆன்லைன் செயலி, வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம்!  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: இ-வாடகை ஆன்லைன் செயலி, வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…