Category: தமிழ் நாடு

ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒரு பலி: சென்னையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: ஆன்லைன் சூதாட்டம் காரணமாக சென்னையில் ஒருவர் தூக்குப்போடுட தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் ஆன்லைன் சூதாட்டடத்தால் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.…

நடிகை குஷ்புக்கு கொரோனா….

சென்னை: நடிகை குஷ்புக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது.…

அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் குடும்பத்தினருக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம்! ஸ்டாலின் வழங்கினார்…

சென்னை: அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களின் குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டலின் வழங்கினார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் பருவ இதழ் செய்தியாளர்களின் குடும்பங்களை…

60கி.மீ தூரத்துக்கு 4 சுங்கச்சாவடிகள்: வண்டலூர்  மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இன்றுமுதல் கட்டணம் வசூல்…

சென்னை: வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இன்றுமுதல் கட்டணம் வசூல் பயன்பாட்டுக்கு வந்தது. 60 கி.மீட்டர் தூரமுள்ள இந்த வெளிவட்டச் சாலையில் 4 டோன் பிளாசாக்கள் அமைக்கப்பட்டுள்ளது…

மருதமலை அடிவாரத்தில் நகராட்சி கொட்டும் குப்பையால் பாதிக்கப்படும் யானைகள்! வனஆர்வலர்கள் அதிர்ச்சி – வீடியோ….

கோவை: மருதமலை அடிவாரத்தில் நகராட்சி கொட்டும் குப்பையால் அந்த பகுதியில் வாழும் யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக வனஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர். அதுதொடர்பான வீடியோ வெளியிட்டு…

திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளரின் புகாரின்பேரில் ஓபிஎஸ், அவரது மகன்மீது காவல்துறை வழக்கு பதிவு…

சென்னை: திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளரின் புகாரின்பேரில் ஓபிஎஸ், அவரது மகன்மீது ரவிந்திரநாத் எம்.பி. மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த தேர்தலின்போது, அவர்கள் சொத்து…

நடிகை ஷோபனாவுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி…

சென்னை: பிரபல திரைப்பட நடிகை ஷோபனாவுக்கு ஒமிக்ரான தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர் சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபகாலமாக அதிகரித்து வரும் தொற்று…

சென்னை புறநகர் ரயிலில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் – இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம்!

சென்னை: சென்னை புறநகர் ரயிலில் இன்றுமமுதல் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும், இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவுறுத்தி…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : இன்று பந்தக்கால் நடப்பட்டது

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பந்தக்கால் இன்று நடப்பட்டுள்ளது. தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக் கட்டு போட்டிகளில் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக அளவில்…

ஜல்லிக்கட்டு நடைபெறுமா? அலங்காநல்லூரில் முகூர்த்தக்கால் நட்டாச்சு…

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு, தொழிற்நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில், மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி…