Category: தமிழ் நாடு

துருக்கி வலு தூக்கும் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக விவசாயி மகள்

துருக்கி துருக்கி நாட்டில் நடைபெறும் வலு தூக்கும் போட்டியில் ராசிபுரம் விவசாயி மகள் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார் துருக்கி நாட்டில் தற்போது சர்வதேச அளவில் வலுதூக்கும் (POWERLIFTING) போட்டி…

இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது

மதுரை உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கி உள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு எனப்படும் காளைகளை அடக்கும் போட்டி உலக…

தமிழகத்தில் 10,000 புதிய காவலர்கள் தேர்வு : இளைஞர்களுக்கு காவல்துறை அழைப்பு

சென்னை தமிழகத்தில் காவல்துறையில் 10000 பேரைத் தேர்வு செய்ய உள்ளதால் இளைஞர்கள் தயாராக இருக்குமாறு காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், மக்களின் உயிர், உடைமைக்குப்…

தமிழகத்தில் பொங்கல் முடிந்து திரும்ப இன்று முதல் 10409 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை இன்று முதல் தமிழகம் முழுவதும் பொங்கல் முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்பி வர 10,409 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை உள்ளிட்ட பல…

அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில், கொழுமம், கோயம்புத்தூர் மாவட்டம்.

அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில், கொழுமம், கோயம்புத்தூர் மாவட்டம். பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த வீரசோழீஸ்வர மன்னர், சூரிய தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், நாடு, வீடு, பேறு…

10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை தமிழக அரசு வரும் 31ம் தேதி வரை 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை எனவும் ஆன்லைன் வகுப்புக்கள் நடத்தலாம் எனவும் அறிவித்துள்ளது. கொரோனா…

பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைக்கும் பணி 2023 ல் துவங்கும் ?

சென்னை அடையாறு முதல் கூவம் வரையிலான பக்கிங்காம் கால்வாயை மறுசீரமைக்கும் பணி 2023 ம் ஆண்டு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1878 ம் ஆண்டு ஆங்கிலேய கவர்னர்…

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தென் மாவட்டங்கள்…

எம்ஜிஆர் சிலைக்கு நாளை தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை

சென்னை: எம்ஜிஆர் சிலைக்கு நாளை தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு எம்ஜிஆர்…

கொரோனா பரவல் – விழிப்புணர்வு செய்த கல்லூரி மாணவர்கள்

திருப்பூர்: கொரோனா பரவலை கட்டுபடுத்து வகையில் திருப்பூரில் கல்லூரி மாண்வர்கள் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு…