Category: தமிழ் நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மநீம தலைவர் கமல்ஹாசன்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 2வது கட்ட பட்டியலை வெளியிட்டார்…

மண்டல, மகரவிளக்கு பூஜைகள் நிறைவு: சபரி மலை அய்யப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது…

பம்பா: 60 நாட்கள் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று காலையுடன் சபரி மலை அய்யப்பன் கோவில் நடை மூடப்பட்டது. கேரளா மாநிலம் சபரிமலையில்…

விழுப்புரத்தில் கன்டெய்னர் லாரி மோதி பெரியார் சிலை சேதம்…. பரபரப்பு…

விழுப்புரம்: விழுப்புரத்தில் கன்டெய்னர் லாரி மோதி பெரியார் சிலை சேதம் அடைந்தது. இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அங்கு விரைந்து வந்த எம்.எல்.ஏ.க்கள்…

வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து: முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்த 57 இடங்களில் ரெய்டு…

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து, கே.பி அன்பழகன் வீடு…

மழை பாதிப்பு நிவாரணம் வழங்க வலியுறுத்தி 22ந்தேதி அதிமுக ஆர்பாட்டம்…

சென்னை: விவசாயிகளுக்கு மழை பாதிப்பு நிவாரணம் வழங்க வலியுறுத்தி 22ந்தேதி தமிழ்நாடு முழுவதும் அதிமுக ஆர்பாட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக, டெல்டா…

ஜெயகுமாருக்கு முதல்வரை விமர்சிக்கத் தகுதி இல்லை : திமுக கருத்து

சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு முதல்வர் மு க ஸ்டாலினை விமர்சிக்க தகுதி இல்லை என திமுக அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி கூறி…

பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்துங்கள்! மத்தியஅமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்..

சென்னை: பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சர் பியூஸ் கோயலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.…

சமூகவலைத்தளங்களில் அவதூறு கருத்து பரப்பிய எஸ் ஐ பணியிடை நீக்கம்

சென்னை காவல்துறை உதவி ஆய்வாளர் சேகர் சமூகவலைத்தளங்களில் அவதூறு கருது பரப்பியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள பூக்கடை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சேகர்…

அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் இல்லத்தில் சோதனை

சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் இல்லம் உள்ளிட்ட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது…

அருள்மிகு மாரியம்மன் கோயில், கொழுமம், கோயம்புத்தூர் மாவட்டம்.

அருள்மிகு மாரியம்மன் கோயில், கொழுமம், கோயம்புத்தூர் மாவட்டம். இத்தலத்தின் அருகேயுள்ள அமராவதி ஆற்றில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலைவீசியபோது, லிங்க வடிவக் கல் ஒன்று சிக்கியது.…