சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கு: காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி நெல்லை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு சென்னை…
சென்னை: சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி நெல்லை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு சென்னை…
சென்னை: மாநகராட்சி பொறியாளரை அடித்து உதைத்த திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பி…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி, தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் இன்று பேச்சுவார்த்தை…
சென்னை: குருப்-4, குருப்-2, குருப்-2-ஏ உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பாடத்திட்டம் குறித்து, டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசில் காலியாக…
டெல்லி: இந்தியாவின்புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த ஆனந்த நாகேஸ்வரன் நியமனம் செய்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்து…
சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெறும் நாட்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி, பிப்ரவரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட இருப்பதாக…
சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் அரசு பள்ளி மாணாக்கர்கள் ஏராளமானை இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர். சென்னையில் ஒரே அரசு…
சென்னை: ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு உள்ளதால், தமிழ்நாட்டில் நாளை (30ந்தேதி)வழக்கம்போல் ரேஷன் கடைகள் செயல்படும் என்று உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை…
இன்று 29 – 01 – 2022 சனி மஹாப்பிரதோஷம், மன கஷ்டம் தீர சிவன் ஆலயங்களில் இதை வாங்கிக் கொடுங்கள். செய்த பாவங்கள் நீங்க சிவனை…
சென்னை இனி பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புக்கள் நடக்காது எனவும் 100% மாணவர்களுக்கு நேரடி வகுப்புக்கள் நடத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா…