Category: தமிழ் நாடு

டிஎன்பிஎஸ்சியில் கணக்கு வைத்திருப்போர் உடனே ஆதார் எண்ணை பதிவு செய்யுங்கள்….

சென்னை: தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தில் ஒருமுறை பதிவு கணக்கு வைத்திருப்பவர்கள் உடனே தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யும்படி, டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே…

நடிகர் சரத்குமார், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா…

சென்னை: நடிகர் சரத்குமார், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா…

முதல்முறையாக பொதுப் பிரிவினருக்கான மருத்துவப் படிப்பு கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது

சென்னை தற்போது தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கான மருத்துவப் படிப்பு கலந்தாய்வு முதல் முறையாக ஆனலைனில் தொடங்கி உள்ளது கடந்த மாதம் 27 ஆம் தேதி ஓமந்தூரார் அரசு பன்னோக்கு…

திமுக வட்டச் செயலாள வெட்டிக் கொலை : பதட்டத்தில் சென்னை மடிப்பாக்கம்

சென்னை சென்னை மடிப்பாக்கம் திமுக வட்டச் செயலாளர் செல்வம் வெட்டிக் கொல்லப்பட்டதால் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மடிப்பாக்கம் பெரியார் பகுதியில் வசித்து வந்த செல்வம்…

வீட்டு உபயோக எரிவாயு விலை மாற்றமில்லை : வர்த்த எரிவாயு விலை ரூ.91 குறைவு

சென்னை வீட்டு உபயோக எரிவாயு விலையைக் குறைக்காத எண்ணெய் நிறுவனங்கள் வர்த்தக எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.91 குறைத்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்…

இடுகம்பாளையம் அனுமந்தராயர் கோவில்- மேட்டுப்பாளையம்

இடுகம்பாளையம் அனுமந்தராயர் கோவில்- மேட்டுப்பாளையம் இந்த கோவிலில் தன்னை நாடி வரும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு வலிமை பொருந்திய இடது திருவடியைச் சற்று முன் வைத்த நிலையில்…

மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை : முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். ஒன்றிய அரசின் பட்ஜெட் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை…

மக்கள் வாழ்க்கையில் மாற்றம் அளிக்காத பட்ஜெட் : கமலஹாசன் விமர்சனம்

சென்னை இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் கடுமையக விமர்சித்துள்ளார். இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கை இன்று காலை…

சென்னை புத்தக காட்சியை விரைவில் நடத்த முதல்வரிடம் கோரிக்கை

சென்னை விரைவில் சென்னை புத்தக காட்சியை நடத்த வேண்டும் என முதல்வரிடம் பபாசி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். வருடா வருடம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து…

ஊத்தங்கரை இந்தியன் வங்கி மேலாளரை எதிர்த்து மகளிர் சாலை மறியல்

சென்னை மகளிர் குழுவினரின் பணத்தில் மோசடி செய்ததாக ஊத்தங்கரை இந்தியன் வங்கி மேலாளரை எதிர்த்து மகளிர் சாலை மறியல் செய்துள்ளனர். ஊத்தங்கரை இந்தியன் வங்கியில் துடுப்பு என்ற…