Category: தமிழ் நாடு

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்கும் சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு! மக்களவையில் தகவல்..

டெல்லி: ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்கும் சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. நாடு…

சென்னையில் பிப்ரவரி 16ந்தேதி புத்தக கண்காட்சி தொடக்கம்! தமிழக அரசு அனுமதி…

சென்னை: சென்னையில் புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி வரும் 16ந்தேதி புத்தக கண்காட்சி தொடங்குகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள்…

‘நான் ஒரு தமிழன்’ என்ற கூறிய ராகுலின் பதில் எட்டு கோடி தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது! கே.எஸ்.அழகிரி

சென்னை: ‘நான் ஒரு தமிழன்’ என்ற கூறிய ராகுலின் பதில் எட்டு கோடி தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி…

கோயில் நில ஆக்கிரமிப்பு விவரத்தை தாக்கல் செய்யுங்கள்! அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும், அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய இந்து…

லாவண்யா தற்கொலை – சிபிஐ விசாரணை: மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்…

டெல்லி: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். மதமாற்றம் காரணமாக தற்கொலை நடைபெற்றதா என்பது குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ…

அசத்தல் முயற்சி: ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் முதன்முறையாக விமான பயணம்…

மதுரை: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் முதன்முறையாக விமான பயணம் மேற்கொண்டனர். இதற்காக அவர்கள் பல மாதங்களாக கஷ்டப்பட்டு வந்ததுதெரிய வந்துள்ளது.…

53-வது நினைவுதினம்: அண்ணா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து மரியாதை

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 53-வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது அண்ணா நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம்…

மயிலாடுதுறை கோவில் படிச்சட்டம் திருடு போன வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பிறகு 2 தீட்சிதர்கள் கைது…

திருச்சி: மயிலாடுதுறை கோவில் வெள்ளி படிச்சட்டம் திருடு போன வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பிறகு 2 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் திருடிய பட்டிசட்டத்தை ஜுவல்லரியில்…

தமிழ் பரப்புரை கழகம் உருவாக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழக அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ் பரப்புரை கழகம் உருவாக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுஉள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு (2021) செப்டம்பர்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திமுக சார்பில் 6, 7 மற்றும் 8வது பட்டியல் வெளியீடு…-

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைமை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே 5 கட்ட கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள…