மாசி மாத பூஜைக்காக வருகிற 12ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு! தேவஸ்தானம் அறிவிப்பு
திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைக்காக வருகிற 12ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும் என கேரள தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. மண்டல பூஜை…
திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைக்காக வருகிற 12ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும் என கேரள தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. மண்டல பூஜை…
சென்னை விமான நிலையம் முதல் வண்டலூர் உயிரியல் பூங்காவை அடுத்த கிளம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.…
டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் காவல்துறையினரால் 655 என்கவுன்டர்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 14 என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளதும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.…
சென்னை: கொடுங்கையூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுஉள்ளதாக வெளியானி வீடியோவை பகிர்ந்தது தொடர்பான வீடியோ வெளியிட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட பாஜக செயற்குழு உறுப்பினர்…
சென்னை: அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வுகுழு விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம்…
சென்னை; தமிழ்நாட்டில் ரூ.336 கோடி மதிப்பில் 114 இடங்களில் புதிய பாலங்கள் கட்டப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டாலின் தலைமையில்…
சாலையில் பைக்கில் பின்னல் அமர்ந்து சென்று கொண்டிருக்கும் ஒருவர் கயிற்றால் நாயைக் கட்டி நடுரோட்டில் நடக்க வைத்து இழுத்து சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில்…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக 10அதிமுக நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம்,…
இசைஞானி இளையராஜா மேடையில் தோன்றும் இசைநிகழ்ச்சி மார்ச் மாதம் சென்னையில் நடைபெற இருக்கிறது. மெர்குரி மற்றும் நாய்ஸ் & ப்ரைன்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு…
சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலுக்கு 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதுகுறித்த விவரங்களை அறிய இணையதளம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங்…