Category: தமிழ் நாடு

தமிழக விவசாய பல்கலைக்கழக திருத்தப்பட்ட நேர்காணல் அட்டவணை வெளியீடு

கோவை தமிழக விவசாய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான திருத்தப்பட்ட நேர்காணல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கோவையில் உள்ள தமிழக விவசாயப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.…

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்க முடியாது

சென்னை நடைபெற உள்ள தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் யாரும் நோட்டாவுக்கு வாக்களிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் 649 நகர்ப்புற…

45வது சென்னை புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

சென்னை: சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 45வது சென்னை புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் (பபாசி) நடத்தும்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்த கிறிஸ்தவ பிஷப்கள்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி,. முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தென்னிந்திய திருச்சபைகளைச் சேர்ந்த பேராயர்கள் (பிஷப்) ஆதரவு தெரிவித்தனர். இந்த சந்திப்பு திமுக தலைமையகமான அண்ணா…

சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 198 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை! ககன்தீப்சிங் பேடி…

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலுக்கு 200 வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில், 1198 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அலுவலருமான ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.…

மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் – ஆடியோ

மாநிலங்களில் மத்திய அரசின் ஏஜெண்டுகளாக உள்ள ஆளுநர்களை வைத்து, ஆட்டம் காண்பிக்கும் மோடி அரசை விரட்டியடிக்கும் மக்கள் விரோத மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆளும் முதல்வர்கள்…

விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்டிய வேட்பாளர்களிடம் அபராதம் வசூலியுங்கள்! சென்னை உயர் நீதிமன்றம் காட்டம்.

சென்னை: தேர்தல் விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்ட யாருக்கும் அனுமதியில்லை என்று காட்டமாக கூறிய சென்னை உயர் நீதிமன்றம் , விதிகளை மீறி ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்ற…

அவதூறு வழக்கு: 21-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நடிகை மீரா மிதுனுக்கு உத்தரவு!

சென்னை: பட்டியலினத்தவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தாக, பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கு தொடர்பாக வரும் 21-ம் தேதி நடைபெறும் விசாரணைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! தமிழக அரசு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை 500 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக அறிவித்து உள்ளது. அதன்படி 19ந்தேதி தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்கும்…

வேதா இல்லம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட மாட்டாது! நீதிமன்றத்தில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் தகவல்

சென்னை: வேதா இல்லம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட மாட்டாது என நீதிமன்றத்தில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…