Category: தமிழ் நாடு

பொதுமக்கள் மகிழ்ச்சி : சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க புதிய எண் 1930

சென்னை பொதுமக்கள் சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க காவல்துறையினர் 1930 என்னும் புதிய எண்ணை அறிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் தமிழகத்தில் சைபர்…

அதிமுக முன்னாள் அமைச்சர் கூட்டணியில் இல்லாத பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூட்டணியில் இல்லாத பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். நாளை மறுதினம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை மறுதினம்…

கோவையில் மீண்டும் சம்பவம்: பாழடைந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ‘ஹாட் பாக்ஸ்’ பறிமுதல்…

கோவை: கோவையில் ஏற்கனவே திமுக சார்பில் வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையான நிலையில், இன்று மீண்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. பாழடைந்த வீட்டில் திமுகவினர் பதுக்கி…

காவிரி-கோதாவிரி இணைப்பு: தமிழ்நாடு உள்பட 5 மாநில அதிகாரிகளுடன் மத்திய நீர்வளத்துறை நாளை ஆலோசனை…

டெல்லி: காவிரி-கோதாவிரி நதிநீர் இணைப்பு திட்டம் தொடர்பாக தமிழ்நாடு உள்பட 5 மாநில அதிகாரிகளுடன் மத்திய நீர்வளத்துறை நாளை ஆலோசனை நடத்துகிறது. தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை…

கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கேன்சர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம்!

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி புற்றுநோய் துறை தலைவரான ஏபிவிபிஐச் சேர்ந்த மருத்துவர் சுப்பையா பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இவரை ஏற்கனவே பக்கத்து…

தேர்தல் சுவரொட்டிகள் அகற்றுவதற்கான செலவினம் வேட்பாளர்களிடம் வசூலிக்கப்படும்! ககன்தீப் சிங் பேடி

சென்னை: “சென்னையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒட்டப்படும் சுவரொட்டிகள் அகற்றுவதற்கான செலவுத்தொகை, உயர்நீதி மன்ற உத்தரவின்படி சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் வசூலிக்கப்படும்” என சென்னை மாநகர ஆணையரும், மாவட்ட தேர்தல்…

நாளை மறுதினம் வாக்குப்பதிவு: இன்று மாலை 6மணிக்கு மேல் தொலைக்காட்சி, வாணொலி, சமூக ஊடங்களிலும் பரப்புரைகள் செய்வதற்கு அனுமதியில்லை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 19ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. அத்துடன், இன்று மாலை 6மணிக்கு மேல் தொலைக்காட்சி,…

சென்னையில் இதுவரை 1.48 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, சென்னையில் மட்டும் இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை 1.48 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக…

நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது! உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

சென்னை: நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே…

சிற்றம்பல மேடை விவகாரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை வழக்கு…

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடை யில் ஏறி சாமி சென்றது தொடர்பான விவகாரத்தில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை…