Category: தமிழ் நாடு

திருச்சி, திருப்பூர், குமரி மாவட்டம் உள்பட பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு…

சென்னை: திருச்சி, திருப்பூர் மற்றும் குமரி மாவட்டம் உள்பட பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டது. இதனால் மாற்று இயந்திரம் பொருத்தி வாக்குப்பதிவு தொடங்கியது. இதன்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தெலுங்கானா ஆளுநர், அமைச்சர் பொன்முடி, தேர்தல் ஆணையர், நடிகர் விஜய் வாக்களிப்பு…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடங்கிய நிலையில், தெலுங்கானா ஆளுநர், அமைச்சர் பொன்முடி, தேர்தல் ஆணையர், நடிகர் விஜய் உள்பட ஏராளமானோர்…

அதிமுக போராட்டம் எதிரொலி: கோவையை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம்…

சென்னை: கோவையில் தேர்தல் முறைகேடு, வெளி மாவட்டத்தினர் குவிப்பு கண்டித்து, அதிமுக போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக கோவையை கண்காணிக்க சிறப்பு அதிகாரியை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது…! வாக்காளர்கள் ஆர்வம்…

சென்னை: மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. அதிகாலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தேர்தல் நடைபெறும் 30,735 வாக்குச்சாவடிகளில்…

தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவப்படை தேவையில்லை: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் துணை இராணுவத்தை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர்…

பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் ஆசிரியர்கள் நடத்தையை கண்காணிக்க வேண்டும்- உயர் நீதிமன்றம்

மதுரை: தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் நடத்தை கற்பித்தல் திறனை கண்காணிக்க உரிய நடவடுக்கை எடுக்க வேண்டும்என உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு…

சி எஸ் கே வீரர் ராஜவர்தன் வயது மோசடி செய்துள்ளதாக ஐ ஏ எஸ் அதிகாரி புகார்

சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்ட ராஜவர்தன் ஹக்கர்கேகர் வயது மோசடி செய்ததாக ஐ ஏ எஸ் அதிகாரி புகார் அளித்துள்ளார். சமீபத்தில் இந்திய…

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஒரு லட்சம் போலிசார் பாதுகாப்பு : தேர்தல் ஆணையர் அறிவிப்பு

சென்னை அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்க ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுவதாக மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.…

கோவையில் துணை ராணுவப்படை பாதுகாப்பு கிடையாது : அதிமுக மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றம்

சென்னை அதிமுக கோவையில் துணை ராணுவப்படை பாதுகாப்பைக் கோரி அளித்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கோவையில் நடைபெறும்…

இன்னும் எடப்பாடியைக் கைது செய்யாதது வருத்தமாக உள்ளது : தயாநிதி மாறன்

சென்னை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைக் கைது செய்யாதது தமக்கு இன்னும் வருத்தமாக உள்ளதாக திமுக எம்பி தயாநிதி மாறன் கூறி உள்ளார். நகர்ப்புற ஊராட்சித் தேர்தல்…