Category: தமிழ் நாடு

‘தந்தை பெரியார்’ வேடத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு…

சென்னை: தனியார் ஊடகத்தில் ‘தந்தை பெரியார்’ வேடத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தனர். அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி…

சிறையில் ஜெயக்குமாருடன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு..!

சென்னை: கள்ளஓட்டு போ வந்த திமுக நபரை தாக்கிய வழக்கில், கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமா…

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு!

சென்னை: இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பாக தொடரப்பட்ட ஜாமின் வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்து…

28ம் தேதி கலந்தாய்வு: ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஓமியோபதி படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியானது!

சென்னை: ஆயுஷ் மருத்துவ படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. வரும் 28ந்தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என…

ராமர் பாலம் தொடர்பான வழக்கு மார்ச் 9ந்தேதி விசாரணை! உச்சநீதி மன்றம்

டெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கை, மார்ச் 9ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட…

உக்ரைன் மீது ரஷ்யா குண்டு மழை…. பயணிகள் விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது….

ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது இன்று காலை போர் பிரகடனம் செய்த சில நிமிடங்களில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்த துவங்கியுள்ளது. ஏவுகணைகள்…

12-15 வயதுக்குள்ள குழந்தைகளுக்கு 3,89,000 தடுப்பூசிகள் வந்துள்ளன! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் 12-15 வயதுக்குள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக 3,89,000 தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கொரோனா தொற்று…

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுங்கள்! மத்தியஅரசுக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

சென்னை: தமிழக மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுங்கள் என மத்தியஅரசின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழக மீனவர்கள் 22 பேர்…

போர் அபாயம்: உக்ரைனில் உள்ள தமிழர்களை மீட்க தமிழகஅரசின் உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை: உக்ரைனில் போர் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்தியஅரசு ஈடுபட்டு வருகிறத. இந்த நிலையில், அங்குள்ள தமிழர்களை மீட்க தமிழகஅரசின் உதவி…

‘செக்’ மோசடி வழக்கு: 4முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் திமுக எம்எல்ஏவிற்கு பிடிவாரண்ட்

கரூர்: செக் மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்த திமுக எம்எல்ஏ குளித்தலை மாணிக்கத்துக்கு கரூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…