Category: தமிழ் நாடு

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் கூட வாய்ப்பு…

சென்னை: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் கூட வாய்ப்பு உள்ளது. இந்த மாத இறுதியில் பட்ஜெட் தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. பட்ஜெட் மற்றும்…

ஆளும்கட்சி மிரட்டல் எதிரொலி: திசையன்விளையில் ஹெல்மெட்டுடன் பதவி ஏற்க வந்த அதிமுக, பாஜக கவுன்சிலர்கள்…

நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளையில், ஆளும்கட்சி மிரட்டல் எதிரொலியால், அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் ஹெல்மெட் அணிந்து பதவி ஏற்க வந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்…

மேயர், துணை மேயர் பதவிகளுக்கு கடும் போட்டி! 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது திமுக….

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ள மேயர், துணை மேயர் பதவிகளுக்கு கடும்…

ராணிப்பேட்டையில் திமுகவை சேர்ந்த தொழிலதிபர் வீடு உள்பட 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை…

ராணிப்பேட்டை: திமுகவை சேர்ந்த தொழிலதிபரின் வீடு, அலுவலகம் உள்பட 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்குவாரி நடத்தி…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 5ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வரும் 5ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவை விரைவில் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,…

சென்னை மாநகராட்சி மன்றத்தில் திமுக இளம் கவுன்சிலர் நிலவரசி அருகே பாஜக உறுப்பினர் உமா ஆனந்தனுக்கு இருக்கை ஒதுக்கீடு…

சென்னை: சென்னை மாநகராட்சி மன்றத்தில் திமுக இளம் கவுன்சிலர் நிலவரசி அருகே பாஜக உறுப்பினர் உமா ஆனந்தனுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்…

மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி முன்னிலையில் சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் பதவியேற்பு…

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி முன்னிலையில் சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்று வருகின்றனர். தமிழகத்தில் 21…

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்…

சென்னை: தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதன்படி மே 5ம்…

545 பேராசிரியர்களுக்கு விரைவில் பணி நிரந்தரம்! தமிழ்நாடு அரசு நடவடிக்கை!

சென்னை: அரசுக் கல்லூரிகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்ட பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு வரும் பட்ஜெட்…

சமூக வலைத்தளங்களில் மோசடி, பொய்செய்தி பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை! டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை: சமூக வலைத்தளங்களில் மோசடி செய்யும் நபர்கள் மீதும், பொய் செய்திகளை பரப்பும் நபர்கள்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…