பத்திரப்பதிவுகள் செய்ய ஏதுவாக சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும்! தமிழகஅரசு
சென்னை: பொதுமக்கள் பத்திரப்பதிவுகள் செய்ய ஏதுவாக சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச் மாதத்தில் ஆவணங்கள் பதிவு…