Category: தமிழ் நாடு

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட உள்ளன எனத் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்தே…

ரூ.8 கோடி செலவில் சென்னை நகர சாலைகளில் புதிய பெயர்ப் பலகைகள்

சென்னை விரைவில் சாலைகளில் புதிய பெயர் பலகைகள் வார்டு எண், மண்டல எண் மற்றும் பிரிவு விவரங்களுடன் ரூ.8 கோடி செலவில் சென்னை மாநகராட்சி அமைக்க உள்ளது.…

மார்ச் 26ந்தேதி ஐபிஎல் போட்டிகள் தொடக்கம்: சிஎஸ்கே மோதும் அணிகள் மற்றும் தேதிகள் விவரம்…

சென்னை: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ஐபிஎல்2022 போட்டிகள் வரும் 26ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த தேதிகளில் எந்த அணியுடன்…

அடுத்த வருடம் கேளம்பாக்கம் – விமான நிலையம் மெட்ரோ ரயில் பணிகள் தொடக்கம்

சென்னை அடுத்த வருடம் கேளம்பாக்கத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அறிமுகம் செய்யப்பட்ட…

மதுரையில் 17 வயது சிறுமி உயிரிழப்பு – 8 பேர் கைது! கூட்டு பாலியல் வன்முறை என போராட்டம் – போலீஸ் தடியடி… வீடியோ

மதுரை: மதுரையில் 17 வயது சிறுமி உயிரிழப்பு தொடர்பாக அவரது காதலன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த சிறுமிக்கு போதை ஊசி போட்டு,…

கேரளா உள்பட காலியாக உள்ள 6 மாநிலங்களின் 13 எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் தேதிகள் அறிவிப்பு..!

டெல்லி: கேரளா உள்பட காலியாக உள்ள 6 மாநிலங்களின் 13 எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் தேதிகளை அகில இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது ராஜ்யசபா உறுப்பினர்களாக…

டாஸ்மாக் பார் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு மேல்முறையீடு…

சென்னை: டாஸ்மாக் பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.…

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர நடவடிக்கை! பிரதமருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். ரஷ்யா –…

2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கிய ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையில் அப்போலோ மருத்துவமனை பரபரப்பு தகவல்….

சென்னை: 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கிய ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவ மனை மருத்துவர் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார்.…

தள்ளுபடி செய்யப்பட்ட நகைக்கடன் தொகையை உடனே தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தள்ளுபடி செய்யப்பட்ட நகைக்கடன் தொகையை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உடனே வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.…