Category: தமிழ் நாடு

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றமும் மறுப்பு…

சென்னை: தனது பள்ளியில் படித்து வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள சில்மிஷ டான்ஸ் சாமியார் சிவசங்கர்…

நகைக்கடன் தள்ளுபடி: மாவட்டம் வாரியாக சிறப்பு தணிக்கை அதிகாரிகள் நியமனம்…

சென்னை: நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மாவட்டம் வாரியாக நகைக்கடன் குறித்து தணிக்கை செய்ய சிறப்பு தணிக்கை அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. தமிழகத்தில்…

தென்மாவட்ட ரயில்கள் உள்பட 192 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

சென்னை: தென்மாவட்ட ரயில்கள் உள்பட 192 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள்மீண்டும் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக…

காதல் திருமணம் செய்த அமைச்சர் சேகர்பாபு மகள் கர்நாடகாவில் தஞ்சம்! பாதுகாப்பு கேட்டு மனு….

சென்னை: வீட்டை விட்டு மீண்டும் வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்ட அமைச்சர் சேகர்பாபு மகள் கர்நாடகாவில் தஞ்சம் அடைந்துள்ளார். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி பெங்களூரு போலீஸ்…

‘ஐயோ சாமி’ என எஸ்கேப்பான ஓபிஎஸ்..!. ஏன் தெரியுமா? -வைரல் வீடியோ

மதுரை: விமான நிலையத்தில் சர்வதேச மகளிர் தினத்தையட்டி வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ், செய்தியாளர்களிடன் கேள்வியை கேட்டதும், ‘ஐயோ சாமி’ என எஸ்கேப்பானார். இது தொடர்பான வீடியோ வைரலாகி…

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற இருப்பது குறித்து தமிழநாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு…

நாகர்கோவில் வேலம்மாள் பாட்டியை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

நாகர்கோவில்: கடந்த ஆண்டு ரூ.2ஆயிரம் கொரோனா நிவாரணத்தை பெற்ற மகிழ்ச்சியில் பொக்கை வாயுடன் கள்ளம் கபடமின்றி சிரித்து மகிழ்ச்சியை தெரிவித்த, வேலம்மாள் என்ற 90 வயது மூதாட்டியை…

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை மாணவன்…! மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணை

சென்னை: கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த சாய்நிகேஷ் ரவிசந்திரன் என்ற விமானவியல் மாணவர் உக்ரைன் துணை இராணுவத்தில் இணைந்துள்ளது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணை மெற்கொண்டு…

சூர்யா நடித்த படத்தைத் திரையிடக் கூடாது : திரையரங்குகளுக்கு பாமக எச்சரிக்கை

கடலூர் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிடக்கூடாது எனத் திரையரங்குகளுக்கு பாமக எச்சரிக்கை விடுத்துள்ளது. நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட்…

இணைய பண மோசடி : ரூ.70000 ஐ மீட்ட தமிழக காவல்துறையினர்

கிருஷ்ணகிரி இணையம் மூலம் ஒரு இளைஞரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.70000 ஐ தமிழக காவல்துறையினர் மீட்டுள்ளனர். தனேஸ்வர் என்னும் இளைஞர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் குறிஞ்சி நகரில்…