Category: தமிழ் நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்குகிறது ஆட்சியர்கள், எஸ்பிக்கள் 3 நாள் மாநாடு!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு 3 நாள் மாநாடு சென்னையில் இன்று தொடங்குகிறது. இன்று முதல் மார்ச்…

புதுச்சேரி அருகே கார் விபத்தில் திமுக எம் பி என் ஆர் இளங்கோ மகன் மரணம்

புதுச்சேரி புதுச்சேரி அருகே நடந்த கார் விபத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மகன் ராகேஷ் உயிர் இழந்தார். திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளவர் என் ஆர்…

மகாவிஷ்ணுவின் அம்சமான துளசி மற்றும் சந்தன மரம்

மகாவிஷ்ணுவின் அம்சமான துளசி மற்றும் சந்தன மரம் துளசிச் செடி மற்றும் சந்தன மரம் மகாவிஷ்ணுவின் அம்சங்களாகும். இவை குறித்துக் காண்போம் துளசி துளசி மகாவிஷ்ணுவின் அம்சமாகும்.…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நன்றி

சென்னை: பேரறிவாளன் ஜாமின் பெற துணைநின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை…

நாகூரில்: மின் கட்டணம் செலுத்தாத மத்திய அரசு நிறுவனம் : மின் இணைப்பு துண்டிப்பு

நாகூர் நாகப்பட்டினத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனம் ஒரு வருடமாக மின் கட்டணம் செலுத்டாதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் என்னும் மத்திய பொதுத்துறை…

மாட்டு தாவணி அருகே இடம் மாறும் மதுரை சித்திரைத் திருவிழா பொருட்காட்சி

மதுரை பாரம்பரியமாக தமுக்கம் மைதானத்தில் நடந்து வந்த சித்திரைத் திருவிழா பொருட்காட்சி இந்த வருடம் மாட்டுத்தாவணிக்கு இடம் மாறுகிறது. மதுரை நகரில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் கற்காலத்திற்கும் முந்தைய பொருட்கள் கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாந்தங்கல் கிராமத்தில் பெருங்கற்கால இரும்பு உருக்காலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஈட்டி, கத்தி, கோடாரி, வேல் உள்ளிட்ட பொருட்களைச் செய்யக்கூடிய இரும்பு உருக்காலைக்கான…

சென்னையில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் – முழு விவரம்…

சென்னை: சென்னையில் நாளை பராமரிப்புப் பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள இடங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை காலை 09.00 மணி…

‘எதற்கும் துணிந்தவன்’: பாமக மிரட்டலால் நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

சென்னை: நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் நாளை வெளியாக உள்ள நிலையில், அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெய்பீம் விவகாரத்தில் சூர்யா பாமக…

5மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை விருது! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: சுகாதாரத்துறை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய 5 மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுகாதாரத் துறை திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்திய மாவட்டங்களைச்…