Category: தமிழ் நாடு

மயிலை அறுபத்து மூவர் திருவிழா கோலாகலம்…. பக்தர்கள் உற்சாக தரிசனம்…

சென்னை: பிரசித்தி பெற்ற சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல ஆயிரம் பக்தர்கள் மயிலையில் கூடி உற்சாகமாக சுவாமி…

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிப்பு – காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும்!

சென்னை: நாளை முதல் மெட்ரோ ரயில் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு…

கோவில் கருவறைக்குள் சிலைகளை பதுக்கிய குருக்கள் கைது! காவல்துறை அதிரடி

சீர்காழி: கோவில் சிலைகளை கருவறைக்குள் பதுக்கி வைத்திருந்த, கோவில் குருக்கள் சூரியமூர்த்தி என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

நீட் தேர்வில் இருந்து நாடு விடுதலை பெறும்! அமைச்சர் நேரு இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…

சென்னை: நீட் தேர்வில் இருந்து இந்த நாடு நிச்சயம் விடுதலை பெறும் என அமைச்சர் நேரு இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். தி.மு.க. முதன்மை…

சென்னை அண்ணாநகரில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து….

சென்னை: அண்ணாநகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று பிற்பகலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. விரைந்த வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததால் பெரும் சேதம்…

குறு, சிறு தொழில்நிறுவனங்கள் ஒப்பந்தம் – மூன்று புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் புரிந்துணர்வு கையெழுத்தானது. மேலும், ரூ.12.02 கோடி செலவில்…

தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்கிறது தமிழகஅரசு! இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்…

சென்னை: தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கிய நிலையில், மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க மிழகஅரசு தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்கிறது. இது தொடர்பாக இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. மிழ்நாடு…

லாவண்யா தற்கொலை: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவு…

டெல்லி: தஞ்சை தனியார் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.…

மக்களவையில் மத்தியஅமைச்சருடன் திமுக எம்.பி. கனிமொழி வாக்குவாதம்! பணிந்தார் பியூஸ் கோயல்…

டெல்லி: மக்களவையில் மத்தியஅமைச்சருடன் திமுக எம்.பி. கனிமொழி கடுமையாக வாக்குவாதம் செய்தார். இதையடுத்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பணிந்து, அவரது கேள்விக்கு ஆங்கிலத்தில் பதில் கூறினார்.…

முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு! நடப்பாண்டு செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி…

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி நடப்பாண்டு செயல்படுத்த அனுமதி வழங்கி…